India vs pakistan
சூர்யகுமார் யாதவிடம் வம்பிழுத்த பாகிஸ்தான் வீரர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் அதிரடியான துவக்கம் கொடுத்தனர். இருவரும் தலா 28 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on India vs pakistan
-
ஆசிய கோப்பை 2022: விராட் கோலி அதிரடி; பாகிஸ்தானுக்கு 182 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராகுல் டிராவிட்டின் குசும்பு!
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ராகுல் டிராவிட் செய்த குசும்பு செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
விராட் கோலிக்கு பதிலாக அவர் 3ஆம் வரிசையில் களமிறங்க வேண்டும் - கௌதம் காம்பீர்!
உச்சகட்ட பார்மில் எதிரணிகளை பந்தாடும் சூர்யகுமார் யாதவ் வரும் போட்டிகளில் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என மீண்டும் வித்தியாசமான கருத்தை கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடக்கவிருக்கிறது . ...
-
அடுத்த போட்டிக்காக தயாராக உள்ளோம் - முகமது ரிஸ்வான்!
இந்தியா பாகிஸ்தான் மோதப்போகும் போட்டிதான் எனக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து வீரர்களுக்குமே அது ஒரு அழுத்தம் மிகுந்த போட்டியாக இருக்கும் என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
தோனி எனது வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார் - ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!
தனது வளர்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெரும் பங்கு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: வருங்காலத்தில் இவர் தோனியைப் போன்று வருவார் - ஹர்பஜன் சிங்!
ஹார்திக் பாண்டியாவின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ...
-
ஆசியா கோப்பை 2022: இந்தியா, பாகிஸ்தானுக்கு அபராதம்!
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
சூர்யகுமாருக்கு முன்னதான தன் களமிறங்கியது குறித்து ஜடேஜா ஓபன் டாக்!
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு முன் தன்னை இறக்கிவிட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. ...
-
ரசிகர்களின் மனதை கவர்ந்த நசீம் ஷா!
முதல் போட்டியிலேயே நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் வலியுடன் பந்துவீசி கண்ணீருடன் வெளியேறிய நசீம் ஷாவுக்கு இந்திய ரசிகர்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர். ...
-
தோனியைஒ போன்று ஹர்திக் போட்டியை முடித்துள்ளார் - ராபின் உத்தப்பா!
தோனியை போன்று போட்டியை முடிக்க வேண்டும் என விரும்பிய ஹர்திக் பாண்டியா சிக்ஸருடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை முடித்து கொடுத்திருப்பார் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
இந்த பாகிஸ்தான் வீரர் நிச்சயம் அதிக தொகைக்கு ஏலம் போவார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலின் மூலமாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஷாஹின் அஃப்ரிடியை பாராட்டி பேசி உள்ளார். ...
-
தற்போது உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் பாண்டியா தான் - வாசிம் அக்ரம்
தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இந்திய அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47