Indian cricket team
IND vs ENG, 4th Test: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரண்டு மாற்றங்களுக்கு வாய்ப்பு!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரது அபாரமான பேட்டிங்கின் மூலம், ரவீந்திர ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் ஆட்டத்தின் மூலமாகவும் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
Related Cricket News on Indian cricket team
-
நான் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதை தோனியிடம் நிச்சயம் கேட்பேன் - மனோஜ் திவாரி!
கடந்த 2011 ஆம் ஆண்டு நான் சதம் அடித்த பிறகும் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதை அப்போதைய கேப்டன் தோனியிடம் கண்டிப்பாக கேட்பேன் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். ...
-
Faiz Fazal, Vidarbha’s Two-time Ranji Trophy Winning Captain, Announces Retirement From Professional Cricket
Opener Faiz Fazal: Opener Faiz Fazal, the two-time Ranji Trophy winning captain of Vidarbha, has announced that he will retire from professional cricket after his side's match against Haryana in ...
-
टीम इंडिया के बल्लेबाज ने अचानक लिया संन्यास, 2016 में धोनी की कप्तानी में किया था डेब्यू
Faiz Fazal Retirement: विदर्भ के दिग्गज बल्लेबाज फैज फजल ने ऐलान किया है कि हरियाणा के खिलाफ खेले जा रहे रणजी ट्रॉफी मुकाबले के समापन के साथ ही वह प्रोफेशनल ...
-
भारत-इंग्लैंड़ टेस्ट सीरीज की ट्रॉफी जिनके नाम है,वो भारतीय क्रिकेट इतिहास के सबसे सनसनीखेज विवाद में शामिल थे…
Anthony De Mello Trophy and Lala Amarnath Controversy: भले ही बीसीसीआई की हर ऑफिशियल रिलीज केअनुसार, मौजूदा भारत-इंग्लैंड़ टेस्ट सीरीज (India vs England Test Trophy Name) का नाम आईडीएफसी फर्स्ट ...
-
IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பணிச்சுமை காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
टीम इंडिया के फैंस के लिए बुरी खबर, जसप्रीत बुमराह इस कारण इंग्लैंड के खिलाफ चौथे टेस्ट से…
India vs England 4th Test: भारतीय तेज गेंदबाज जसप्रीत बुमराह (Jasprit Bumrah) को इंग्लैंड के खिलाफ 23 फरवरी से रांची में होने वाले चौथे टेस्ट मैच में आराम दिया जा ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப்பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
யஷஸ்வி, சர்ஃப்ராஸ் இருவரும் பந்துவீச்சாளர்களின் வேலையை பாதியாக குறைத்துவிட்டனர் - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
-
सरफराज खान ने डेब्यू टेस्ट में डबल पचासा ठोककर रचा इतिहास, महान सुनील गावस्कर की कर ली बराबरी
भारतीय बल्लेबाज सरफराज खान (Sarfaraz Khan Test Debut) ने इंग्लैंड के खिलाफ तीसरे टेस्ट मैच की दूसरी पारी में तूफानी अर्धशतक जड़कर खास रिकॉर्ड बना दिया। सरफराज ने लगातार दूसरा ...
-
மீண்டும் இந்திய அணியில் இணையும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
குடும்ப சூழல் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று மீண்டும் அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்பலாம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
பீகார் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். ...
-
3rd Test: Mohammed Siraj Takes Four As India Bowl England Out For 319, Lead By 126
Mohammed Siraj took four wickets as India bowled England out for 319 and established a crucial lead of 126 in the absence of Ravichandran Ashwin on day three of the ...
-
टीम इंडिया के गेंदबाजों ने 95 रन के अंदर झटके 8 विकेट, इग्लैंड पहली पारी मे 319 पर…
India vs England: भारतीय गेंदबाजों के शानदार प्रदर्शन के आगे इंग्लैंड टीम राजकोट में खेले जा रहे तीसरे टेस्ट मैच की पहली पारी में 319 रनों पर ऑलआउट हो गई। ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47