The league
ஐபிஎல் 14: ஐசிசி-க்கு பாடம் புகட்டுமா பிசிசிஐயின் புதிய விதிமுறைகள்?
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் இந்த சீசனுக்கான புதிய விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு மூன்றாம் நடுவர் பரிசீலனைக்கு வரும் முடிவுகளில் சாப்ட் சிக்னல்
விதிமுறை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் நடுவர் சொல்வதே
இறுதி முடிவாகும்.
Related Cricket News on The league
-
புதிய ஜெர்சியில் தல தரிசனம்; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணி எனப் பெயரெடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வரும் சீசனில் தனது ஜெர்சியில் சிறிய மாற்றத்துடன் களமிறங்குகிறது ...
-
'சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு இவர் தான்' - பார்த்தீவ் படேல்
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக சுரேஷ் ரெய்னா செயல்படுவார் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
அச்சுறுத்தும் கரோனா - பிஎஸ்எல் தொடர் ஒத்திவைப்பு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பிஎஸ்எல் தொடரை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24