Ut cricket association
டிஎன்சிஏ தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ரூபா குருநாத்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் 2019 செப்டம்பரில் பொறுப்பேற்றுக்கொண்டார். போட்டியின்றித் தேர்வான ரூபா குருநாத், பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக நேற்று அறிவித்தார். வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்ததாக ரூபா குருநாத் கூறியுள்ளார். என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார். இதனால் ரூபா மீது இரட்டை ஆதாயக் குற்றச்சாட்டு எழுந்தது.
Related Cricket News on Ut cricket association
-
இளம் கிரிக்கெட் வீரர் மாரட்டைப்பால் உயிரிழப்பு - ரசிகர்கள் சோகம்!
இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பெங்கால் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக தேவாங் காந்தி நியமனம்!
பெங்கால் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக தேவாங் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பரோடா அணியிலிருந்து விலகிய தீபக் ஹூடா!
நடப்பாண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பரோடா அணியிலிருந்தி விலகுவதாக நட்சத்திர வீரர் தீபக் ஹூடா அறிவித்துள்ளார். ...
-
ஒடிசா அணியின் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
ஒடிசா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பங்கச் சிங்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பங்கச் சிங் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் தலைவராக அசாரூதின் மீண்டும் நியமனம்!
ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முகமது அசாரூதின் செயல்படலாம் என ஓய்வு பெற்ற நிதிபதி தலைமையிலான அமர்வு உத்தவிட்டுள்ளது. ...
-
மும்பை அணியின் பயிற்சியாளராக முசும்தார் நியமனம்!
மும்பை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அமோல் முசும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
கரோனாவால் முன்னாள் இந்திய வீரர் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ நடுவருமானவர் ராஜேந்திர சிங் ஜடேஜா கரோனா தொற்றால் உயிரிழந்தார். ...
-
கிரிக்கெட்டின் இளைஞர் எழுச்சி நாயகன் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாளாக இருந்த மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வாக கிடைத்தவர் சூர்யகுமார் யாதவ். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24