When trent
Advertisement
நாடு திரும்பிய போல்ட்; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
By
Bharathi Kannan
May 06, 2021 • 11:55 AM View: 652
கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதால், அவர்கள் மே 15ஆம் தேதி வரை இந்தியாவிலேயே தங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
Advertisement
Related Cricket News on When trent
-
அறிமுக வீரர்களுடன் இங்கிலாந்து தொடரை எதிர்கொள்ளும் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement