Wi vs ind
விராட் கோலி 110 சதங்களை விளாசுவார் - சோயிப் அக்தர்!
கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது கடைசி சர்வதேச சதத்தை அடித்ததில் இருந்து விராட் கோலியின் ஃபார்மில் சரிவு விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் கோலி தற்போது மோசமான பேட்டிங் சரிவுகளில் ஒன்றைக் காண்கிறார்.
இதன்காரணமாக அவர் சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு, ஐபிஎல் தொடரிலும் தனது கேப்டன்சியை விட்டுக்கொடுத்தார். இதற்கிடையில் இந்திய டெஸ்ட் அணிக்கான கெப்டன்சியிலிருந்து விராட் கோலியை நீக்கி பிசிசிஐ ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது.
Related Cricket News on Wi vs ind
-
கங்குலி தன்னை அணியில் சேர்த்தது குறித்து மனம் திறந்த ஹர்பஜன் சிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் தமக்கு வாய்ப்பளித்து அதில் தாம் சிறப்பாக செயல்பட தவறியிருந்தால் கங்குலின் கேப்டன்சிப் போயிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் - கிரன் மோர் புகழாரம்!
ஹர்திக் பாண்டியா 4டி பிளேயர் என்று முன்னாள் வீரர் கிரன் மோர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெற வேண்டும் என்பதே ஆசை - முகமது ரிஸ்வான்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தனிப்பட்ட தொடர்களை நடத்துவது குறித்து வீரர்கள் பேசியுள்ளனர். ...
-
இவர் இருப்பது கூடுதல் நம்பிக்கையாக உள்ளது - டெம்ப பவுமா!
இந்த தொடரில் எங்கள் அணியின் பலமாக இருக்கப் போவதே அதிரடி வீரரான டேவிட் மில்லர் தான் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இடம்பிடிக்க இதை செய்ய வேண்டும் - அசாரூதீன் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் 50, 60 ரன்கள் அடித்தால் வேலைக்கே ஆகாது என்று முன்னாள் கேப்டன் அசாரூதீன் தெரிவித்துள்ளார். ...
-
வெறும் வேகம் மட்டும் போதாது - உம்ரான் மாலிக் குறித்து அஃப்ரிடி!
உம்ரான் மாலிக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என எழுப்பாட்ட கேள்விக்கு ஷாஹின் ஷா ஆஃப்ரிடி பதிலளித்துள்ளார். ...
-
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடரில் சிக்கல்; குழப்பத்தில் பிசிசிஐ!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ...
-
நான் நீக்கப்படவில்லை, நீங்கியிருந்தேன் - ஹர்திக் பாண்டியா
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து ஹர்திக் பாண்டியா துணிச்சலான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
-
பேட்ஸ்மேன்களை பயந்து ஓடவைத்த உம்ரான் மாலிக்: ஆகாஷ் சோப்ரா
அனைத்துப் பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தி ஓட வைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடரின் போது எழுந்த இனவெறி சர்ச்சை - மனம் திறந்த ரஹானே!
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த அஜிங்கியா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் - முகமது சிராஜ் நம்பிக்கை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா; போட்டி அட்டவணை வெளியீடு!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மீது கொலைவெறி தாக்குதல்!
தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உம்ரான் மாலிக்கை சமாளிப்பது கடினம் - டெம்பா பவுமா!
இந்திய வீரர் உம்ரான் மாலிக்கை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பதற்றத்துடன் பதில் கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47