Wtc final
இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. உலகின் தலைசிறந்த இரண்டு அணிகள் இப்போட்டிடில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.