ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரே என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கலாம் என்று என் மனைவியிடம் கூறினேன் என்று உலககின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார். ...
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய அணியின் மூன்றுவித கிரிக்கெட்டிலும் விளையாட வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ...
தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவேன் என்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ...
அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அஸ்வின் மனம் திறந்து பேசி உள்ளார். ...
அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் டுவைன் பிராவோ, அம்பத்தி ராயுடு, டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ...
நாளை ஆஷஸ் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பற்றி இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் கூறியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ...
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
துலீப் கோப்பைகாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியிலிருந்து தன்னுடைய பெயரை நீக்கும்படி இந்திய வீரர் இஷான் கிஷான் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
டிஎன்பிஎல் போட்டியில் பேட்ஸ்மேன் ரிவ்யூ எடுத்து முடிவு வந்ததற்கு, மீண்டும் ஒரு ரிவ்யூ எடுத்து புதிய சர்ச்சையில் சிக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். தான் ஏன் அப்படி செய்தேன்? என்பதை போட்டி முடிந்தபிறகு பேசியுள்ளார் அஸ்வின். ...
டெஸ்ட் அணியில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் 4ஆவது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென இந்தியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...