As mumbai
ரஞ்சி கோப்பை 2024: இரட்டை சதமடித்து மிரடிய முஷீர் கான்; வலிமையான நிலையில் மும்பை அணி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பானடு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுச்சுற்றுக்கு, தமிழ்நாடு, சௌராஷ்டிரா, மும்பை, பரோடா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, விதர்பா ஆகிய அணிகள் முன்னேறின. அதன்படி மும்பையில் நடைபெற்றுவரும் இரண்டாவது காலிறுதிச்சுற்றில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா 33 ரன்களுக்கும், புபென் லல்வானி 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய முஷீர் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே, ஷாம்ஸ் முலானி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on As mumbai
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
ரஞ்சி கோப்பை 2024: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர்; சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!
அசாம் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!
சத்தீஸ்கர் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பிரித்வி ஷா சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணியில் இணைந்த பிரித்வி ஷா!
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை அணியில் இந்திய வீரர் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
காயத்திலிருந்து குணமடைந்து வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல - ஹர்திக் பாண்டியா குறித்து முகமது ஷமி!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில்லும் ஒரு கட்டத்தில் அணியிலிருந்து விலகுவார் என்று அந்த அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் மும்பை இந்தியன்ஸில் இணையும் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தற்போது எம்ஐ அணிக்காக துபாயில் விளையாட உள்ளது மும்பை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ...
-
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸின் கேப்டனாக பூரனும், கேப்டவுன் அணியின் கேப்டனாக பொல்லார்டும் நியமனம்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கீரன் பொல்லார்டு நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நிக்கோலஸ் பூரனை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை வாங்க 100 கோடியை செலவிட்ட மும்பை இந்தியன்ஸ்; வெளியான அதிர்ச்சிகர தகவல்!
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள நிலையில், இதற்காக குஜராத் அணி நிர்வாகத்திற்கு மும்பை அணி தரப்பில் ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா; சிக்கலில் மும்பை இந்தியன்ஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ...
-
அடுத்த கோப்பையை வெல்லும் அணியை மும்பை உருவாக்கிவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
மும்பை அணிக்குள் சிறந்த சூழலை உருவாக்கினால் அந்த அணி கோப்பையை வெல்லும் போட்டியில் நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில் மும்பை வீரர் ரோஹித் சர்மாவை டிரேடிங்கில் வங்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மும்பைக்காக ரோஹித் சிறந்த கேப்டனாக செயல்பட்டார் - ஏபி டி வில்லியர்ஸ்!
மும்பை அணியால் வளர்க்கப்பட்ட ஹர்த்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியத்தை கொடுப்பதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
-
ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு - ஆகாஷ் சோப்ரா!
சமீபத்திய வருடங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை தவறான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24