As mumbai
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டிய சூர்யகுமார் யாதவ்; மும்பை ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடைபெற்றுவரும் லீக் போட்டிகளிலேயே ஒவ்வொரு அணியும் வெற்றியை ஈட்டி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்துடன் விளையாடி வருகிறது.
இதில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
Related Cricket News on As mumbai
-
ஐபிஎல் 2024: ஹர்த்திக் பாண்டியாவிடம் கோபத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா; வைரலாகும் காணொளி!
குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சக வீரர் ரோஹித் சர்மா கோபமாக பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவை கட்டித்தழுவிய ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா கட்டித்தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்கா; ஜூனியர் உலகக்கோப்பை நாயகனை ஒப்பந்தம் செய்த மும்பை!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்காவிற்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி வேகப்பந்து வீச்சாளர் குவேனா மபகாவை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ...
-
உடற்தகுதியை எட்டாத சூர்யகுமார் யாதவ்; அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக முல சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது’ - விலகலுக்கான காரணத்தை கூறிய பெஹ்ரன்டோர்ஃப்!
கடந்த வாரம் தனது எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டு சீசனிலிருந்து விலகியதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: தங்கள் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது அணிகளில் இணைந்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய பெஹ்ரன்டோர்ஃப்; அணியில் சேர்க்கப்பட்ட லுக் வுட்!
நடப்பு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக லுக் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ரோஹித் எனது கேப்டன்சியின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
ரோஹித் சர்மா கேப்டன்சியில் மும்பை அணி என்ன சாதித்ததோ, இனிமேல் அதனை நான் முன்னெடுத்துச் செல்கிறேன் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை தடுக்க ஒருபோது முயற்சிக்கவில்லை - ஆஷிஷ் நெஹ்ரா!
தங்கள் அணியில் இருந்து ஹார்திக் பாண்டியா வேறு அணிக்கு சென்றதை தடுக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: முதல் சில ஆட்டங்களை தவறவிடும் ஜெரால்ட் கோட்ஸி; பின்னடைவை சந்திக்கும் மும்பை!
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஒரு சீசன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 42ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: அரைசதம் கடந்த கருண், அக்ஷய்; தோல்வியைத் தவிர்க்க போராடும் விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24