Cricket
என்னுடைய இந்த ஆட்டத்திற்கு இவர்கள் தான் காரணம் - அஜிங்கியா ரஹானே!
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரஹானே. அடுத்த டெஸ்ட் கேப்டன் என்ற வரிசையில் இருந்த ரஹானே திடீரென்று ஃபார்ம் அவுட் காரணமாக இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் நடப்பாண்டுக்கான ஓய்வு ஊதிய பட்டியலில் இருந்தும் ரஹானே நீக்கப்பட்டார். மேலும் ரஹானே 18 மாதம் காலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் ரஹானேவை எடுக்க மற்ற அணிகள் தயக்கம் காட்டியது.
ஆனால், தோனி மட்டும் ரஹானேவை எடுத்தே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். தோனி வைத்த நம்பிக்கையை ரகானே இரு மடங்கு காப்பாற்றினார்.நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரகானே 326 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 172 ரன்கள் ஆகும். ரஹானே பங்களிப்பால் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.
Related Cricket News on Cricket
-
நடுவரின் தீர்ப்பை விமர்சித்த ஷுப்மன் கில்!
மூன்றாம் நடுவரின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் தனது சமூக வலைதள பக்கம் மூலம் விமர்சித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
WTC 2023 Final: அதிரடி காட்டும் விராட் கோலி; இலக்கை எட்டுமா இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இது எப்படி அவுட் ஆகும்? மூன்றாம் நடுவரை விளாசிய வர்ணனையாளர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில்லுக்கு அவுட் வழங்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி, சங்ககாரா உள்ளிட்ட கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ...
-
மூன்றாம் நடுவரை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்; வைரலாகும் ட்விட்டர் பதிவு!
ரீ-ப்ளேவில் பந்து தரையில் பட்டது தெரிந்தும் மூன்றாவது நடுவர் சுப்மன் கில்லுக்கு அவுட் என்று கொடுத்தது சர்ச்சையில் முடிந்திருக்கிறது. இந்த விவகாரத்திற்காக மூன்றாவது நடுவரை இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
கிரிக்கெட் அகாடமியை திறக்கும் நடராஜான்; திறப்பு விழாவிற்கு வரும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்!
நடராஜன் கிரிக்கெட் அகாடமியின் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை தமிழக வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
WTC 2023 Final: இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி; தொடக்கத்திலேயே தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்துள்ளது. ...
-
WTC 2023 Final: இமாலய இலக்கை நிர்ணயிக்கும் முயற்சியில் ஆஸி; கட்டுப்படுத்துமா இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஷுப்மன் கில்லிடம் காதலை வெளிப்படுத்திய ரசிகை; வைரல் புகைப்படம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது இந்திய வீரர் சுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்வதாக பாதாகை பிடித்த ரசிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஸியை 350 ரன்ளுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு - ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலிய அணியை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
UAE v WI, 3rd ODI: யுஏஇ-யை வைட் வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றினர். ...
-
ரஹானே திரும்பி வந்து விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்- ரிக்கி பாண்டிங்!
ரஹானே தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ரஹானேவின் பேட்டிங் டெக்னிக் முழுமையாக இல்லை - ஆகாஷ் சோப்ரா!
ரஹானே சிறப்பாக விளையாடினாலும் அவரது பேட்டிங் டெக்னிக் தனக்கு முழுத்திருப்தியாக இல்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வீரரும் ஆன ஆகாஷ் சோப்ரா அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார். ...
-
450 ரன்கள் இலக்காக இருந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம் - ஷர்துல் தக்கூர்!
ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் 450 ரன்களையும் எட்டி வெற்றி பெறலாம் என்று இந்தியின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார். ...
-
உலகின் தலைசிறந்த சேஸர் விராட் கோலி - சவுரவ் கங்குலி!
உலகின் தலைசிறந்த சேஸர் என அறியப்படுபவர் விராட் கோலி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47