Cricket team
உலகளவில் அதிக சராசரியை கொண்ட வீரராக இந்திரஜித் சாதனை!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 வயது இந்திரஜித், இதுவரை தமிழக அணிக்காக 55 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 11 சதங்களுடன் 3636 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 117, 127 என இரு சதங்கள் எடுத்து இரு ஆட்டங்களிலும் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற உதவியுள்ளார்.
இந்நிலையில் 2016 முதல் முதல்தர கிரிக்கெட்டில் வேறு எந்த இந்திய வீரரை விடவும் அதிக சராசரி ரன்கள் எடுத்த வீரராக உள்ளார் இந்திரஜித். அதாவது குறைந்தது 25 ஆட்டங்களில் இடம்பெற்ற வீரர்களில் உலகளவில் 4ஆம் இடம் பிடித்துள்ளார்.
Related Cricket News on Cricket team
-
இந்தியா - அயர்லாந்து தொடருக்கான தேதி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. ...
-
விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் - பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கியது பிசிசிஐ!
விராட் கோலி 100வது டெஸ்ட் போட்டிக்கு 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: வரலாற்றை மாற்றி சரித்திரம் படைப்போம் - திமுத் கருணரத்னே!
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கை அணி கேப்டன் திமுத் கருணரத்னே இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில், வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய இலங்கை அணி இன்னும் முதலிடத்தில் நீடிக்கிறது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் சதம்; இந்தியா வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் - பிராட் ஹாக் கருத்து!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி எந்த பேட்டிங் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து கூறியுள்ளார். ...
-
நாங்கள் யாரென்பது எங்களுக்கு தெரியும் - முகமது ஷமி!
'இந்தியா மீதான எனது விசுவாசத்தை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை' என்று இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார். ...
-
துயரிலும் தளராமல் அணிக்கு உதவும் விஷ்ணு சோலாங்கி!
இரு வார இடைவெளியில் பெண் குழந்தை, தந்தை என இருவரை இழந்தபோதும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ந்து விளையாடியுள்ளார் பரோடா வீரர் விஷ்ணு சோலாங்கி. ...
-
IND vs SL: இந்திய அணியை எச்சரிக்கும் சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணியை வென்றிருந்தாலும், இந்திய அணியில் இருக்கும் ஒரு பெரிய பிரச்னையை சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: பாதியிலேயே வெளியேறிய மந்தனா!
தென் ஆப்பிரிக்காவுடனான மகளிர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஹெல்மட்டில் பந்து தாக்கியதையடுத்து, அவர் பாதியில் வெளியேறினார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இளம் வீராங்கனைகளுக்கு மிதாலி ராஜ் அறிவுரை!
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீராங்கனைகள் நெருக்கடி இல்லாமல் உற்சாகமாக ஆட வேண்டும் என்று கேப்டன் மிதாலிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்மன்ப்ரீத் தான் - மிதாலி ராஜ்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கௌர் தான் இந்திய அணியின் துணை கேப்டன் என கேப்டன் மிதாலி ராஜ் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ...
-
சஹா பிரச்சனை குறித்து தீவிரம் காட்டும் பிசிசிஐ!
சஹாவை மிரட்டியது யார் என்பது பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2022: சோகத்தை மூட்டை கட்டி வைத்து சதம் விளாசிய சோலாங்கி!
விஷ்ணு சோலாங்கியின் மகள் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இருப்பினும், அந்த சோகத்தையெல்லாம் மறந்துவிட்டு, உடனே ரஞ்சி அணிக்கு திரும்பி, எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் விளையாடி சதம் அடித்ததுள்ளது ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47