Eng
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
1. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸாக் கிரௌலி 64 ரன்களையும், ஹாரி புரூக் 53 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
2. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 179 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலமாக பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது.
Related Cricket News on Eng
-
5th Test, Day 1: கருண் நாயர் அரை சதத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா!
ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் கருண் நாயர் அரைசதம் பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
-
ஒரு ரன்னுக்காக விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரலாகும் வீடியோ!
ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னுக்காக ஷுப்மன் கில் ஆட்டமிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - காணொளி
ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஓவல் டெஸ்ட் - இந்திய அணி பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
கெனிங்ஸ்டன் ஓவலில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, ஐந்தாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூலை 31) நடைபெறவுள்ளது. ...
-
குல்தீப் யாதவ் நிச்சயமாக விளையாட வேண்டும் - பார்த்தீவ் படேல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென முன்னாள் வீரர் பார்த்தீப் படேல் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் லெவனை கணித்த வசீம் ஜாஃபர்; பும்ராவுக்கு இடமில்லை!
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
ENG vs IND: பயிற்சியைத் தொடங்கிய ஜெகதீசன்; வைரலாகும் காணொளி!
ரிஷப் பந்திற்கு மாற்றாக இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் நாராயண் ஜெகதீசன் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs IND: ஐந்தாவது போட்டியில் இருந்து விலகும் பும்ரா; இந்திய அணிக்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
மைதான பராமரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் தலைமை பயிற்சிளார் கௌதம் கம்பீர் மற்றும் ஓவல் மைதான பிட்ச் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸ் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஆர்ச்சருக்கு பதில் அட்கிசனுக்கு வாய்ப்பு தர வேண்டும் - ஸ்டூவர்ட் பிராட்!
ஓவல் டெஸ்ட் போட்டியில் பணிச்சுமை காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ...
-
நம் நாட்டை பெருமைப்படுத்த ஒரு கடைசி வாய்ப்பு - கௌதம் கம்பீர்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்துள்ளது. ...
-
டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ் சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?
சேனா நாடுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த கேப்டன்கள் பட்டியலில் டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
ஓவல் டெஸ்டில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
நாம் நமது பந்துவீச்சை மேம்படுத்தினால், நிச்சயம் ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகிறேன் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47