Fa cup
மே 29-ல் பிசிசிஐ ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திட்டமிட்டபடி டி20 உலக கோப்பை போட்டியை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருவேளை இந்தியாவில் தொடரை நடத்த முடியாவிட்டால், வெளிநாடுகளில் தொடரை நடத்த பிசிசிஐ முயற்சி மேற்கொள்ளலாம். போட்டியை நடத்த இன்னும் அதிகமான நாட்கள் உள்ளதால், தற்போது இது குறித்து முடிவு எடுக்க வேண்டியதில்லை.
Advertisement
Related Cricket News on Fa cup
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24