In india
IND vs SA, 2nd T20I: தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்!
இந்தியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பின்தங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Related Cricket News on In india
-
IND vs SA, 2nd T20I: கிளாசென் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா; தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
IND vs SA, 2nd T20I: இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்திய தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஸ்ரேயாஸுக்கு சிக்கல் உள்ளது - வாசிம் ஜாஃபர்
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிக்கல் ஒன்று இருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கட்டாக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
முதலில் அவர் ஏதேனும் சாதிக்கப்பட்டும் - உம்ரான் குறித்து சல்மான் பட்!
முதலில் உம்ரான் மாலிக் ஏதாவது சாதிக்கட்டும் அதன்பின் அவரை அக்தருடன் ஒப்பிடுங்கள் என்று கூறும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதற்கு முன் தேவையற்ற ஒப்பீடுகளை செய்து வளர்ந்து வரும் இளம் வீரரான அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாம் என்று ...
-
களத்தில் முடிவெடுக்க வேண்டியது உங்கள் வேலை- பந்த் குறித்து ஜாகீர் கான்!
களத்தில் எந்த தருணத்தில் எந்த பவுலரை உபயோகிக்க வேண்டும் என்பது கேப்டனின் வேலையே தவிர வெளியே அமர்ந்திருக்கும் பயிற்சியாளர் ஒவ்வொரு முறையும் வழிகாட்ட முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். ...
-
‘தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவேன்' - ஹர்திக் பாண்டியா
கடந்த ஆறு மாதங்களாகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
ரிஷப் பந்த் கேப்டன்சியை பாராட்டிய கிரேம் ஸ்மித்!
ரிஷப் பந்த் கேப்டன்சி குறித்து ஆதரவு தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் அவரின் கேப்டன்சி குறித்து பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஆவேஷ் கானை பாராட்டிய கவுதம் கம்பீர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கானை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார். ...
-
IND vs SA: இஷான் கிஷானை புகழ்ந்த கவுதம் கம்பீர்!
இஷான் கிஷன் மிகவும் திறமையான வீரர் என்றும், அதனால் தான் அவரை கோடிகளை கொட்டி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாகவும் கௌதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
நான் ஓப்பனிங் இடத்தில் இருந்து வெளியேறவும் தயார் - இஷான் கிஷான்!
நேற்றைய போட்டி முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இஷான் கிஷன் தனக்காக ரோகித்தையோ அல்லது ராகுலையோ ஓப்பனிங் இடத்தில் இருந்து நீக்க வேண்டாம் என்று உருக்கமாக பேசியுள்ளார். ...
-
விராட் கோலி அவரையை ஏமாற்றி வருகிறார் - ரிக்கி பாண்டிங்!
விராட் கோலி சோர்வடையவில்லை என்று அவரை அவரே ஏமாற்றி கொண்டிருப்பதாக ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ...
-
IND vs SA: கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலேயே சொதப்பிய ரிஷப் பந்த்!
நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், கேப்டனாக அறிமுகப் போட்டியில் முன்னாள் கேப்டனான விராத் கோலிக்கும், ரிஷப் பந்திற்கும் மூன்று ஒரே மாதிரியான ஒற்றுமைகள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரின் அனுபவம் எனக்கு உதவியது - வாண்டர் டூசென்!
ஐபிஎல் தொடரின் மூலம் கிடைத்த அனுபவமே இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தனது சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம் என தென் ஆப்ரிக்கா அணியின் வாண்டர் டூசன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24