Indian cricket team
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கனடா சென்றிருப்பேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் தனித்துவ சாதனையையும் பும்ரா படைத்தார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் யுஸ்வேந்தி சஹாலை பின்னுக்கு தள்ளி பர்பிள் தொப்பியையும் வென்று அசத்தினார். மேலும் நடப்பு ஐபிஎல் தொட்ரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Related Cricket News on Indian cricket team
-
गलतफहमी मत पालिए जनाब, वर्ल्ड कप जीते बिना नहीं रिटायर होने वाले रोहित शर्मा!
कुछ समझदार लोगों का मानना है कि रोहित शर्मा को बढ़ती उम्र के चलते अब संन्यास ले लेना चाहिए लेकिन अगर आप रोहित की मानें तो उनका अभी रिटायर होने ...
-
பாண்டியாவை ஏமாற்றிய உடன்பிறவா சகோதரர்; காவல் நிலையத்தில் புகார்!
இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியாவிடம் இருந்து ரூ.4.25 கோடி மோசடி செய்ததாக அவரது உடன்பிறவா சகோதரர் வைபவ் பாண்டியாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் - ரோஹித் தொடக்கம் தர வேண்டும் - பிரையன் லாரா!
டி20 உலகக்கோப்பை தொட்ருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் இருவரும் டி20 உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு & பிரையன் லாரா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட வேண்டும் அம்பத்தி ராயுடு மற்றும் பிரையன் லாரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். ...
-
இப்படி ஒருஅறிமும் இருக்கும் என்று நினைத்ததில்லை - மயங்க் யாதவ்!
இப்போட்டியில் எனது முதல் விக்கெட்டாக ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்தியது சிறப்பானது என ஆட்டநாயகன் விருதை வென்ற லக்னோ அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஏப்ரல் இறுதியில் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு?
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியானது வரும் ஏப்ரல் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
'ये सबसे बड़ी बकवास है', टी-20 वर्ल्ड कप में विराट की जगह पर सवाल उठाने वालों पर भड़के…
टी-20 वर्ल्ड कप 2024 में विराट कोहली की जगह को लेकर कुछ मीडिया चैनल्स और कुछ एक्सपर्ट्स काफी सवाल उठा रहे हैं और अब इन सबको आरोन फिंच ने करारा ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IND vs AUS: भारत-ऑस्ट्रेलिया टेस्ट सीरीज 2024-25 के पूरे शेड्यूल की घोषणा, देखें तारीखें और वेन्यू की पूरी…
India vs Australia Test Series 2024-25 Schedule: क्रिकेट ऑस्ट्रेलिया ने इस साल के अंत में भारत के खिलाफ होने वाली पांच मैचों की बॉर्डर गावस्कर ट्रॉफी के लिए शेड्यूल का ...
-
आखिर कब तक खेलते रहेंगे विराट कोहली? क्रिस गेल ने दिया सबसे बड़े सवाल का जवाब
विराट कोहली इस समय काफी फिट हैं और फॉर्म भी उनके साथ है लेकिन एक सवाल जिसका जवाब हर क्रिकेट फैन जानना चाहता है कि बढ़ती उम्र के साथ विराट ...
-
भारत का अभाग्यशाली क्रिकेटर? फर्स्ट क्लास में बल्लेबाजी की औसत में टॉप 8 में सिर्फ एक खिलाड़ी ऐसा…
Shantanu Sugwekar: पिछले कुछ दिनों में, क्रिकेट में कुछ ऐसी चर्चा हुई जिनमें बार-बार भारत के एक खिलाड़ी का जिक्र जुड़ा पर हैरानी की बात तो ये है कि उस ...
-
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இணைந்த சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோருக்கு பிசிசிஐ-யின் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. ...
-
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47