Indian cricket team
ஆசிய, உலகக்கோப்பையில் யார் அதிக ரன்கள் அடிப்பார்கள்? எபிடி வில்லியர்ஸ் பதில்!
தற்பொழுது ஆசியக் கோப்பைத் தொடர் முதல் முறையாக ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 19ஆம் தேதி முடிவடைகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வருகின்ற காரணத்தினால், வரவேற்பு குறைந்து இருந்த ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு தற்பொழுது ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. மிக முக்கியமாக உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக அடித்திருக்கும் 49 சதங்களை முந்தி உலகச்சாதனை செய்வதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Related Cricket News on Indian cricket team
-
BCCI Media Rights: Acquisition Of TV And Digital Rights Adds To Viacom18’s Rise In Cricket Broadcast World
On Friday, it was all green for the stocks of TV18 Broadcast Ltd. and Network18 Media and Investments Ltd. There was a good reason behind their stocks witnessing a jump: ...
-
விராட் கோலி நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த வீரர் - ஷதாப் கான்!
விராட் கோலி எங்களுக்கு எதிராக செயல்பட்ட விதம், உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் கூட எந்த ஒரு பேட்ஸ்மேனும், எங்களைப் போன்ற ஒரு பந்து வீச்சு வரிசைக்கு எதிராக அப்படி செயல்பட்டு இருக்க முடியாது என பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - சௌரவ் கங்குலி!
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கீ பிளேயர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருப்பார்கள் என முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் - முகமது ஷமி!
அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
5 साल तक के लिए इस कंपनी ने खरीदे BCCI के मीडिया राइट्स,एक मैच के लिए 67.8 करोड़…
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने अगले पांच साल (2023-2028) के लिए मीडिया अधिकारों की नीलामी ई-ऑक्शन के जरिए कर दी है। वायकॉम18 ग्रुप ने ये राइट्स अपने नाम किए ...
-
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பிசிசிஐ ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது வியாகாம் 18!
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ...
-
Viacom 18 Bags BCCI Media Rights In Both Digital And TV For Next Five Years
BCCI Honorary Secretary: Viacom 18 has bagged the BCCI media rights in both TV and digital for the next five years, announced Jay Shah, the BCCI Honorary Secretary. Viacom18 beat ...
-
Asia Cup 2023 Will Check Our Character And Personality: Hardik Pandya
India’s fast-bowling all-rounder and vice-captain Hardik Pandya delved into the significance of the much-anticipated 2023 Asia Cup ...
-
संजय मांजरेकर ने दी टीम इंडिया को खास सलाह, जिससे एशिया कप में होगा फायदा
पूर्व भारतीय क्रिकेटर संजय मांजरेकर ने भारतीय शीर्ष क्रम के बल्लेबाजों को एशिया कप और विश्व कप 2023 में पहले दस ओवरों में अपना विकेट न खोने और गेंदबाजों का ...
-
Asia Cup 2023: If India Doesn't Lose Early Wickets, Then It's Just Their Game, Says Manjrekar
New Delhi: Former Indian cricketer Sanjay Manjrekar advised the Indian top-order batter to not lose their wicket in the first ten overs and to respect the bowlers at the Asia ...
-
रनमशीन विराट कोहली एशिया कप से पहले बोले, वनडे क्रिकेट ने हमेशा मेरा सर्वश्रेष्ठ निकाला है
Virat Kohli: भारत के स्टार बल्लेबाज विराट कोहली ने वनडे क्रिकेट के प्रति अपनी गहरी रुचि व्यक्त की है। उन्होंने कहा कि इस फॉर्मेट में उन्हें बैटिंग के सभी पहलुओं ...
-
ஒருநாள் போட்டிகள் எப்போதும் சவாலானது - விராட் கோலி!
ஒருநாள் போட்டிகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஒருசில வீரர்களை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறினர் - ராகுல் டிராவிட்!
கடந்த 18 மாதங்களில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
தோனி சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கி கோலியிடம் கொடுத்தார் - இஷாந்த் சர்மா!
பந்துவீச்சாளர்களை சிறப்பாக உருவாக்கி ஒரு முழுமையான அணியை விராட் கோலியிடம், மகேந்திர சிங் தோனி ஒப்படைத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47