Indian cricket team
சேவாக்கிற்கு பந்துவீசத் தான் நான் அதிகம் பயந்திருக்கிறேன் - பிரெட் லீ ஓபன் டாக்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் பிரெட் லீ. இவரது பந்துகளில் ஒருவர் சிக்ஸர் அடித்தாலே அது பெரிய விஷயமாக பார்க்கப்படும். அந்த அளவுக்கு அபாயகரமான பந்துவீச்சாளராக இவர் திகழ்ந்து வந்தார். பேட்ஸ்மேன்களை அடிக்கடி சீண்டி, அந்த சமயத்தில் பவுன்சர் வீசி மிரட்டுவதுதான் பிரெட் லீயின் தனிப்பட்டகுணம். இவரது பவுன்சருக்கு இதுவரை எந்த பேட்ஸ்மேனும் சரியான பதில் சொன்னதே கிடையாது என்பதுதான் வரலாறு.
அப்பேர்ப்பட்ட ஜாம்பவான் பந்துவீச்சாளரை ஒருவர் பயப்பட வைத்திருக்கிறார். அவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக்தான். 1999 முதல் 2014ஆம் ஆண்டுவரை தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் ஜாம்பவம் பந்துவீச்சாளர்களை நடுங்க வைத்திருக்கிறார். முதல் பந்தில் பவுண்டரி அடிப்படிதான் இவரது ஸ்டெய்ல். மேலும், அபாயகரமான பௌலர்களை துவம்சம் செய்து கெத்து காட்டுவதுதான் இவரது வாடிக்கை.
Related Cricket News on Indian cricket team
-
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஊர்வசி ரவுத்தேலாவுக்கு பதிலடி கொடுத்த ரிஷப் பந்த்!
தனக்காக கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காத்திருந்ததாக, நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு நேர்காணலில் கூற, அதை அறிந்து கடுப்பான ரிஷப் பந்த் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
-
விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் - ஜெயவர்த்தனே!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வருவார் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். ...
-
பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் வலுவானவர்களாக மாற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!
கேப்டன்ஷிப் மற்றும் வீரர்கள் மாற்றம் காலத்தின் கட்டாயத்தால் ஏற்படுவதாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இவ்வாறு நடைபெறுவது அடுத்த தலைமுறை வீரர்களையும் மற்றும் கேப்டன்களையும் அடையாளம் காட்டி வளமான வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். ...
-
தோனி சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது - சர்ச்சையை கிளப்பும் முன்னால் பாக். வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் விமர்சித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தருவது அணியை பலவீனப்படுத்தும் - ஸ்ரீகாந்த்!
தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் கொடுத்தால் அது இந்திய அணியின் ஆடும் லெவனை பலவீனப்படுத்தும் என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
-
நேரலை நிகழ்ச்சியில் ஸ்ரீகந்துக்கு பதிலடி கொடுத்த கிரண் மோர்!
தினேஷ் கார்த்திக் ஃபினிஷல் அல்ல என்ற முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் கருத்துக்கு கிரண் மோர் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
என்னால் தினேஷ் கார்த்திக்கிற்கு எனது அணியில் இடம் கொடுக்க முடியாது - அஜய் ஜடேஜா!
அதிரடி ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக்கிற்கு சமகால இந்திய அணியில் இடம் கொடுப்பதே தவறான முடிவு என முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: காரணமின்றி நீக்கப்பட்டுள்ள நட்சத்திர வீரர்கள்?
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
ஹர்ஷலைத் தொடர்ந்து ஆசிய கோப்பையிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்திய அணி அறிவிப்பு; ராகுல், அஸ்வினுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து கூறிய பிரையன் லாரா!
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய முன்னாள் கேப்டனுக்கு பெரிய ஆதரவை கொடுத்துள்ளார். ...
-
விண்டீஸ் பேட்டர்களை வீழ்த்தி சாதனைப் பட்டியளில் இணைந்த இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான எதிரான 5ஆவது டி20 போட்டியையும் வென்ற இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47