Ipl
ஐபிஎல் 2022: மும்பை அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் யார்?
ஐபிஎல் 14வது சீசனின் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை நடக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மெகா ஏலம் நடக்கவிருப்பதால், அனைத்து அணிகளும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற அனைத்து வீரர்களையும் கழட்டிவிட வேண்டும்.
Related Cricket News on Ipl
-
கேப்டன் கோலி குறித்து வைரலாகும் ரெய்னாவின் கருத்து!
இந்திய கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப் திறன் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை அறிவித்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியின் வளரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
‘தோனி இல்லையெனில் நானும் இல்லை’ - வைரலாகும் ரெய்னாவின் கருத்து!
ஐபிஎல் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்தால் தானும் ஓய்வை அறிவிப்பேன் என சிஎஸ்கே அணியின் துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து தோனி ஓய்வா? - சிஇஓ காசி விஸ்வநாதனின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என அந்த அணியில் தலைமை செயல் அதிகாரி காரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடுவதே என்னுடைய இலக்கு - ‘யார்க்கர் கிங்’ நடராஜன்
காயத்தால் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் இருந்து மீண்டு வருகிறேன். இப்போதைக்கு ஐபிஎல்லில் விளையாடுவதே தன்னுடைய இலக்கு என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் தங்கராசு தெரிவித்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் வருகையால் டெல்லி அணியில் ஏற்பட்ட குழப்பம்!
காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டிசம்பரில் மேகா வீரர்கள் ஏலம் - தகவல்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் பிற்பாதியில் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஸ்கேவுக்கு இந்த விஷயம் தலைவலி தான் - சிஇஓ காசி விஸ்வநாதன்!
இந்தியாவில் நடைபெற்ற 14வது சீசன் ஐபிஎல் தொடரானது கரோனா வைரஸ் பரவல் காரணமாக ...
-
‘டி20 ஃபார்மட், கிரிக்கெட்டே கிடையாது’ - மைக்கேல் ஹோல்டிங் விளாசல்!
டி20 ஃபார்மட், கிரிக்கெட்டே கிடையாது என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் மிகக்கடுமையாக விளாசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இரு புது அணிகளை அறிமுகம் செய்வதற்காக காத்திருக்கும் பிசிசிஐ!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு புது அணிகளை அறிமுகம் செய்வதற்கான வேலையில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021 : இலங்கை வீரர்களுக்கு தேடி வரும் அதிர்ஷ்டம் !
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
டி20 பிளாஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் வெற்றி பெற்ற டர்ஹாம்!
பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டத்தினால டர்ஹாம் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வார்விக்ஷயர் அணியை விழ்த்தி அபார வெற்றி பெற்றது. ...
-
தனது பயோ பிக்கில் இவர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் - இயக்குநர்களுக்கு ஐடியா கொடுத்த சின்ன தல..!
தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் தென்னிந்திய நடிகர்களில் இவர் நடித்தால் சரியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை - தகவல்
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24