Kkr
ஐபிஎல் 2021: பார்வையாளர்கள் முன் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளது - ஈயன் மோர்கன்!
கரோனா தொற்றால் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது மீண்டும் வருகிற 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வந்த இத்தொடரில் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளுக்கான டிக்கெட் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.