On india
இறுதி போட்டியில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் - பாபர் ஆசாம்
டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் 2ஆவது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் சாம்பியனுக்கு போட்டியிடும்.
நியூசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் பாபர் ஆசம்- முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 105 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 153 இலக்கை 19.1 ஓவரில் எட்டியது.
Related Cricket News on On india
-
இந்தியா vs இங்கிலாந்து, அரையிறுதிச்சுற்று - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று அடிலெய்டில் நடைபெறும் 2ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, அரையிறுதிச் சுற்று - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச்சுற்று போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்தியாவுடன் விளையாட விரும்புகிறேன் - ஷதாப் கான்!
இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம் - மேத்யூ ஹைடன்!
டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோத விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். ...
-
இறுதி போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை விரும்பவில்லை - ஜோஸ் பட்லர்!
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பட்லர் தெரிவித்தார். ...
-
இப்போட்டி அழுத்தம் நிறைந்தது கிடையாது - ரோஹித் சர்மா!
சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றினோம் என்பதை மறந்துவிடக் கூடாது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ், ரிஷப் விசயத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது - ரோஹித் சர்மா!
தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் விசயத்தில் நாங்கள் இன்னும் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சூழலுக்கு ஏற்ப மாறி, அதற்கேற்ப திட்டமிட வேண்டும் - ரோஹித் சர்மா
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: மற்றுமொரு வீரருக்கு காயம்; பெரும் பின்னடைவில் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பயிற்சியின் போது காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
அவருடைய பலவீனத்தை கண்டறிவது கடினம் - சூர்யகுமார் யாதவ் குறித்து மொயீன் அலி!
சூரியகுமார் யாதவ் தன்னுடைய பவுலிங்கை கொலை செய்யும் வகையில் அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி நினைவு கூர்ந்துள்ளார். ...
-
சூர்யகுமாரை நாங்கள் அதிரடியாக ஆட விடமாட்டோம் - பென் ஸ்டோக்ஸ் உறுதி!
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும்போது பந்து வீசும் அணி, அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தலையை சொரிய வேண்டியதுதான் என இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தூண்டுகோலாக இவர் இருப்பார் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிபோட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தை களம் இறக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
அரையிறுதியில் ரிஷப், கார்த்திக்கில் யாருக்கு வாய்ப்பு? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். ...
-
வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் விளையாடுகிறார் - வாசிம் அக்ரம்!
ஆச்சரியப்படும் வகையில் அட்டகாசமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் எப்படி போட்டாலும் அடிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47