Sa vs ind
விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 40 ரன்களும், கில் 23 ரன்களும் எடுக்க கோலி, ஸ்ரேயாஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டம் இழக்க கடைசி வரை நின்று விளையாடிய விராட் கோலி 101 ரன்கள் சேர்த்தார்.இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை விராட் கோலி சமன் செய்து இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சாதனை சமன் செய்யப்பட்டதற்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
Related Cricket News on Sa vs ind
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி சமன் செய்து சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி சாதனை சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 327 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகாராஜ் மாயஜாலத்தில் விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ், இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை 2023: டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். ...
-
இந்திய ஸ்பின்னர்களை விளையாடுவதில் சோதிக்கும் விதமாக அமையும் - டெம்பா பவுமா!
இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடுவது தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சோதிக்கும் விதமாக அமையும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு ஊக்கமளித்தது - ஜோனதன் டிராட்!
இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தங்களாலும் வெற்றி பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்ததாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இலக்கை கிரிக்கெட் வீழ்ச்சியடையவில்லை - நவீத் நவாஸ்!
எங்கள் வீரர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வந்து எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வார்கள் என இலங்கை அணி பயிற்சியாளர்களின் ஒருவரான நவீத் நவாஸ் கூறியுள்ளார். ...
-
மீண்டும் பதக்கத்தை வென்ற ஸ்ரேயாஸ்; அறிவித்த ஜாம்பவான் - வைரல் காணொளி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்ததற்கான பதக்கத்தை ஸ்ரேயாஸ் ஐயர் கைப்பற்றியுள்ளார். ...
-
வீக்னஸ் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்; கொந்தளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரிடம் அவரது பேட்டிங்கில் உள்ள பலவீனம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கடுமையாக பதில் கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ...
-
இந்தியா இறக்கமற்ற அணியாக மாறியுள்ளது - சோயப் அக்தர்!
தற்போதைய நிலைமையில் இந்தியர்கள் தங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டாட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ...
-
பந்தை ஸ்விங் செய்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாது - முகமது ஷமி
வெள்ளை பந்தில் சரியான லைன் மற்றும் லெந்தில் பிட்ச் செய்தால், நிச்சயம் ஸ்விங் கிடைக்கும். அதனால் இதில் ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் எல்லாம் இல்லை என முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
வலுவான கம்பேக் கொடுக்க முயற்சி செய்வோம் - குசால் மெண்டிஸ்!
மதுஷங்கா சிறப்பாக பந்து வீசிய நிலையில் விராட் கோலி மற்றும் கில் இவர் கொடுத்த கேட்ச்களை தவற விட்டோம். அது போட்டியின் முடிவை மாற்றக் கூடியதாக இருந்திருக்கலாம் என குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் ஆபத்தானது - ரோஹித் சர்மா!
நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளோம் என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47