Shikhar dhawan
பையோ பபுள் வீரர்களின் ஒற்றுமையை அதிகரித்துள்ளது - ஷிகர் தவான்
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி நாளை தனி விமானம் மூலம் இலங்கை செல்லவுள்ளது.
அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் இலங்கை செல்வதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷிகர் தவான், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.