Sp gautam
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் தோல்வி குறித்த் மெண்ட்டர் கம்பீரின் பதிவு!
15ஆவது சீசன் ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல் குவாலிஃபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் முதல் குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று, அறிமுக அணியான குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இதையடுத்து மழைக்கு நடுவே நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதின.
எலிமினேட்டர் போட்டி என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, பெங்களூரு அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் டூ பிளசிஸ் டக் அவுட்டாக, முன்னாள் கேப்டன் விராத் கோலி 25 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தநிலையில், கிளென் மேக்ஸ்வெல் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் அந்த அணியின் இளம் வீரரான ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடிக்க, அவருக்கு பக்க பலமாக தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து, இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Sp gautam
-
ஐபிஎல் 2022: லக்னோ அணி மீட்டிங்கில் ஆவேசமாக பேசிய கம்பீர்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக லக்னோ அணி படுதோல்வி அடைந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீரர்களிடம் ஆற்றிய உரையில், அணியின் செயல்பாட்டை ஆலோசகர் கௌதம் கம்பீர் விளாசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: விபத்தில் சிக்கிய லக்னோ அணி அதிகாரிகள்!
லக்னோ அணியின் முன்னணி அதிகாரிகளுக்கு சாலை விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு எற்பட்டுள்ளது. ...
-
ராகுல் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் ராகுலாக இருப்பது முக்கியம் என லக்னோ அணி ஆலோசகர் காம்பீர் கூறியுள்ளார். ...
-
தோனிக்கும் எனக்கும் மோதலா? - கம்பீர் ஓபன் டாக்!
தோனி மீது பரஸ்பர மரியாதை வைத்திருப்பதாகவும், தோனிக்கு அடுத்தபடியாக நிற்பவர் அவர்தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல்: கோலியுடனான மோதம் குறித்து மனம் திறந்த கம்பீர்!
கடந்த 2013ஆம் ஆண்டு ஆர்சிபி கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மனம் திறந்துள்ளார். ...
-
வீரரின் திறமையை சர்வதேச கிரிக்கெட்டில் வளர்த்தெடுக்க நினைக்கக் கூடாது - கவுதம் கம்பீர்
ஒரு ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்தால் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
அணியின் கேப்டன் என்பது ஒரு பொறுப்பு மட்டுமே - கவுதம் கம்பீர்
இந்திய அணியில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், விராட் கோலியின் கேப்டன்ஷிப் விவகாரம் குறித்தும் கம்பீர் பேசியுள்ளார். ...
-
கம்பீருடனான மோதல் குறித்து மனம் திறந்த காம்ரன் அக்மல்!
2010ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய வீரர் கம்பீருடனான மோதல் குறித்து பாகிஸ்தானின் காம்ரன் அக்மல் மனம் திறந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் லக்னோ அணியின் திட்டம் குறித்து வாய் திறந்த கவுதம் கம்பீர்!
மெகா ஏலத்தின் போது லக்னோ அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கவுதம் கம்பீர் உடைத்துள்ளார். ...
-
ஒருநாள் போட்டிக்கு வெங்கடேஷ் ஐயர் சரிபட்டு வரமாட்டார் - கவுதம் கம்பீர்!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏமாற்றம் அளித்தார். ...
-
முன்னாள் வீரர் கம்பீருக்கு கரோனா!
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
கேஎல் ராகுல் மிகச்சிறந்த வீரர் & கேப்டன் - கவுதம் கம்பீர்!
கேஎல் ராகுல் மிகச்சிறந்த வீரர் மற்றும் சிறந்த கேப்டனும் கூட என இந்திய அணியின் முன்னாள் வீரரும், லக்னோ ஐபிஎல் அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அனைத்து ஃபார்மேட்களுக்கு ரோஹித் கேப்டனாக வேண்டும் - கவுதம் காம்பீர்
இந்திய அணியின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் அணிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் பதவி யாருடைய பிறப்புரிமையும் அல்ல - கவுதம் கம்பீர்!
கேப்டன் பதவி யாருடைய பிறப்புரிமையும் அல்ல என விராட் கோலியின் முடிவு பற்றி முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47