The delhi
ரிஷப் பந்த் இடம் பெறாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு - ரிக்கி பாண்டிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதன் பின்னர் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்ட அவர் அடுத்த ஓர் ஆண்டுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் அறிவித்ததால் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 உலகக் கோப்பை தொடர் என அனைத்து தொடர்களிலும் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது முதற்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள ரிஷப் பந்த் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்திருக்கிறார். இன்னும் அவரது காயம் முற்றிலும் குணமடைந்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பவே ஒரு ஆண்டு ஆகும் என்பதனால் நிச்சயம் 2023 ஆம் ஆண்டில் எந்த ஒரு போட்டியிலும் அவர் விளையாடப்போவதில்லை.
Advertisement
Related Cricket News on The delhi
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24