The sri lanka
இது போன்ற அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - விராட் கோலி!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 45 ஆவது சர்வதேச ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் விளாச காத்திருந்த விராட் கோலி, தற்போது தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசி அசத்திருக்கிறார்.
விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 50 ஒவர் முடிவில் 373 ரன்கள் என்ற இலக்கை எட்டி உள்ளனர். இந்த நிலையில் தனது வெற்றியின் ரகசியம் குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
Related Cricket News on The sri lanka
-
சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளை தகர்த்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: இமால சாதனைகளை நிகழ்த்திய கோலி, ரோஹித்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 12,500 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: சதமடித்து அசத்திய கோலி; இலங்கைக்கு 374 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபார சதத்தின் காரணமாக இந்திய அணி 374 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பும்ரா விலகல் குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
ஐபிஎல் தொடருக்கு முன்பு பும்ரா முழு உடல் தகுதியை பெற்று விடுவார் என்றும் ஐபிஎல் தொடரில் விளையாட தான் அவர் இப்படி ஓய்வில் இருப்பதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ...
-
இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தமா இந்தியா?
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தி இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. ...
-
ராகுலுக்கு பதில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு தரவேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எப்படியான இந்திய அணி அமைய வேண்டும்? எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்? என்று இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிரடியான தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் நாளை நடைபெறுகிறது. ...
-
சூர்யகுமார் யாதவ் ஒரு அரிதான வீரர் - கபில் தேவ்!
சூர்யகுமார் யாதவ் மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்லை என்றும், அவர் நூற்றாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் அரிதினும் அரிதான திறமைசாலி என்றும் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
தொடக்க வீரர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித்; ரசிகர்கள் அதிருப்தி!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் உங்களுடன் ஓபனர் யார்? கில்லா, இஷான் கிஷனா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ...
-
இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம் - பிசிசிஐ!
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ...
-
10இல் 8 போட்டிகளில் இவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும் - உம்ரான் மாலிக்கை பாராட்டிய அஜய் ஜடேஜா!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். ...
-
இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி; விடுமுறை அறிவித்தது அஸாம் அரசு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் நடைபெறுவதால் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அஸாம் அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது . ...
-
ரோஹித் தனது கேப்டன்சியை இவரிடம் ஒப்படைக்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பை ஹார்திக் பாண்டியாவிடம் ரோஹித் சர்மா ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் பாகிஸ்தானியராக இருந்திருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது - சல்மான் பட்!
சூர்யகுமார் யாதவ் ஒருவேளை பாகிஸ்தானியராக இருந்திருந்தால் 30 வயதுக்கு மேல் அவருக்கு ஆட வாய்ப்பே கிடைத்திருக்காது என்று சல்மான் பட் கூறியிருக்கிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24