The super
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் மேலும் ஒருவருக்கு காயம்!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவிய நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளது.
ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் வெற்றிப்பயணத்தை தொடர்ந்து பிளே ஆஃபிற்கு முன்னேறும் முனைப்பில் உள்ள சிஎஸ்கே அணி இன்று பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கு விரும்பத்தகாத செய்தி கிடைத்துள்ளது.
Related Cricket News on The super
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் வாய்ப்புக்காக காத்திருக்கும் மூன்று வீரர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் திறமை இருந்தும் சென்னை அணியின் ஆடும் லெவனில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒருவர் விலகல்; இலங்கை வீரர் சேர்ப்பு!
சென்னை அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் விலகியநிலையில், தற்போது ஆடம் மில்னே இந்த சீசன் முழுவதும் விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல் - தகவல்
ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சிஎஸ்கே வீரர் விலகியுள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: இரண்டாவது வாரத்திலும் குறைந்த டிஆர்பி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான டிஆர்பி இரண்டாவது வாரமாக குறைந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பை, சிஎஸ்கே அணிகள் குறித்து விமர்சித்த வாட்சன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் செய்துவரும் தவறுகள் குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் விமர்சனம் தெரிவித்துள்ளார். ...
-
தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய சஹார்; கேகேஆர் அணியிலிருந்து ராஷிக் இஸ்லாம் விலகல்!
காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: இஷாந்த் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டு சிஎஸ்கே - காரணம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இஷாந்த் சர்மாவை குறிவைத்து வாங்க விரும்புவது ஏன் என்ற காரணம் தெரியவந்துள்ளது. ...
-
உலகக்கோப்பையிலும் தீபக் சஹார் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தீபக் சஹார். ...
-
இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே - ஆய்வு தகவல்!
இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு அணியாக சிஎஸ்கே உள்ளதாகத் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தீபக் சஹாருக்கு பதிலாக அவரை அணியில் எடுங்கள் - ரசிகர்கள் கருத்து!
தீபக் சஹாருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்புள்ள வீரர் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: தீபக் சஹாருக்கு மீண்டும் காயம்; தொடரிலிருந்து விலகல்?
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்குச் சிகிச்சை பெற்று வரும் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: தோனியை ஓப்பனிங்கில் களமிறக்கலாம் - பார்த்தீவ் படேல்
ஐபிஎல் 15ஆவது சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு பார்த்திவ் படேல் ஒரு அதிர்ச்சிகர பரிந்துரையை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு அனைவரும் ஆதரவளிக்கிறோம் - மைக்கேல் ஹஸ்ஸி!
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சிப் பற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவுக்கு பதிலாக அவரை கேப்டனாக நியமித்திருக்கலாம் - ரவி சாஸ்திரி!
ஜடேஜா போன்ற வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தோனிக்குப் பிறகு ஃபாஃப் டு பிளசிஸை தக்கவைத்து சிஎஸ்கே கேப்டனாக அறிவித்து இருக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளார் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24