Wi vs ind
இங்கிலாந்து புறப்படும் முகமது ஷமி; இங்கிலாந்து தொடரிலிருந்து முற்றிலும் விலகல்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா தலைமையில் 16 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இங்கிலாந்து தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை மட்டுமே வெளியிட்டுள்ள பிசிசிஐ இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவுபெறும் முன்னர் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணியையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Related Cricket News on Wi vs ind
-
இந்திய ஏ அணியில் ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
அந்த நாள் என்னைச் சுற்றி நிறைய மகிழ்ச்சி இருந்தது - கபா வெற்றி குறித்து ரிஷப் பந்த்!
நான் அப்பொழுது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடாததால் எனக்கு இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக இருந்தது என கபா டெஸ்ட் வெற்றி குறித்து இந்திய வீரர் ரிஷப் பந்த் மனம் திறந்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு அதிக ஈகோ உள்ளது - ஒல்லி ராபின்சன்!
தன்னுடைய சொந்த மண்ணில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கலாம் என்ற ஈகோ இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் தெரிவித்துள்ளார். ...
-
ரிங்கு சிங்கின் நிதானம் தான் தோனியுடன் ஒப்பிட வைக்கிறது - அஸ்வின் பாராட்டு!
தோனி இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படி விளையாடுவாரோ, அப்படி விளையாடி வருகிறார் ரிங்கு சிங் என இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
இதே நிலை இந்திய அணி ஏற்பட்டால் இப்படி சொல்வீர்களா? ரசிகர்களுக்கு அஸ்வின் பதிலடி!
உடலில் பட்டதை பயன்படுத்தி நீங்கள் நேர்மை தன்மைக்கு புறம்பாக எக்ஸ்ட்ரா 2 ரன்கள் எடுத்ததாக நபியை இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர். ஆனால் அதே நிலைமை நமக்கு ஏற்பட்டால் இந்திய ரசிகர்கள் இப்படி சொல்வார்களா? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
யுவராஜ் சிங்கின் மினி உருவம் ஷிவம் தூபே - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷிவம் தூபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அட்டாக்கிங் அணுகுமுறையை பின்பற்றப் போவதாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் அவரை எச்சரித்துள்ளார். ...
-
சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அபாரமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர் விராட் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிராக தடுமாறும் இந்தியா; தனி ஒருவனாக அணியை மீட்ட ராஜத் பட்டிதார்!
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் ராஜத் பட்டிதார் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
இரண்டாவது சூப்பர் ஓவரில் விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை - ஜானதன் டிராட்!
இதற்கு முன்பாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்திருக்கிறதா? இதைத்தான் நான் சொல்கிறேன். எங்களுக்கு இது புதியதாக இருந்ததால் தெரியவில்லை என ஆஃப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட் கூறியுள்ளார். ...
-
முகமது நபி செய்ததில் எந்த தவறுமில்லை - ராகுல் டிராவிட்!
அது போன்ற ரன்களை நீங்கள் எடுக்க முடியாது என்று தடுக்க விதிமுறைகள் எதுவுமில்லை. எனவே இது விளையாட்டின் ஒரு அங்கமாகும் என இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளார் ...
-
சூப்பர் ஓவரை வீசும் போது எனது இதய துடிப்பே மிக அதிகமாக இருந்தது - ரவி பிஷ்னோய்!
நான் சரியான லெந்த்தில் பந்தை வீசினால் அதை பேக் ஃபுட்டில் இருந்து ஆஃப்கானிஸ்தான் வீரர்களால் இலகுவாக எதிர்கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும் என இந்திய வீரர் ரவி பிஸ்னோய் தெரிவித்துள்ளார். ...
-
சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா அஸ்வினைப் போல் சிந்தித்தார் - ராகுல் டிராவிட் பாராட்டு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சூப்பர் ஓவரின் போது ரோஹித் சர்மா திடீரென ஓட முடியாது என்பதை அறிந்து ரிட்டையர்ட் முறையில் வெளியேறிய சம்பவம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இது போன்ற ஒரு டி20 தொடரை நாங்கள் விளையாடியது இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக நாங்கள் நல்ல முறையில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47