With pakistan
இறுதிப் போட்டியிலும் இதே ஆதரவை எங்களுக்கு கொடுங்கள் - குசால் மெண்டிஸ்!
நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணி விளையாடி உள்ள ஐந்து போட்டிகளுமே, மிகவும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக அவர்கள் ஐந்து போட்டியிலும் விளையாடி இருக்கிறார்கள். நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக, வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்கின்ற முக்கியமான போட்டியிலும் அந்தப் பரபரப்பு தொடர்ந்தது.
இதில் 42 ஓவர்களில் 252 ரன்களை துரத்திய இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து, கடைசி இரண்டு பந்துக்கு 6 ரன்கள் தேவை என்கின்ற நிலையில் இருந்து, பாகிஸ்தான் அணியை கடைசி கட்டத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய இலங்கை வீரர் குசால் மெண்டிஸ், 87 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 91 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
Related Cricket News on With pakistan
-
எங்களை விட அவர்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை விளையாடினர் - பாபர் ஆசாம்!
அதேபோன்று இலங்கை அணியின் வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகியோரது பாட்னர்ஷிப் நாங்கள் தோற்க காரணமாக இருந்தது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம் - தசுன் ஷனகா!
இந்த போட்டியில் பாகிஸ்தான் மீண்டும் வருவதற்கு நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து விட்டோம். ஆனால் அசலங்கா எங்களை வெற்றிபெற செய்வார் என்பது எங்களுக்கு தெரியும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
PAK vs SL, Asia Cup 2023: கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs SL, Asia Cup 2023: ரிஸ்வான், இஃப்திகார் அதிரடி; இலங்கைக்கு 253 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஃப்திகார் அகமது 253 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாபர் ஆசாமையும் விட்டுவைக்காத வெல்லாலகே; வைரல் காணொளி!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் விக்கெட்டை கைப்பற்றிய துனித் வெல்லாலகேவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
நஜாம் சேத்திக்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்தியா பயப்படுவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் டீம் இந்தியா அந்தப் போட்டியில் என்ன சாதனையை செய்துள்ளது என்று அவர் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இவ்வளவு பணத்தை யாராலும் செலவு செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை - முத்தையா முரளிதரன்!
தற்பொழுது இலங்கை நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதை முன்னிட்டு டிக்கெட் விலை குறைக்கப்பட்டாலும் கூட, அது நிலைமையை மாற்றவில்லை என முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs SL, Asia Cup 2023: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மூன்று முக்கிய மாற்றங்கள்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs SL, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? - சுனில் கவாஸ்கர்!
ஒரு பந்துவீச்சு எதிரணி பாகிஸ்தான் குறித்து யோசிக்கும் பொழுது பாபர் அசாம் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது? என்று பாதி நேரம் யோசிக்கும். ஆனால் மீதி பாதி நேரத்தை யார் குறித்தும் யோசிக்க வேண்டிய தேவையே அவர்களுக்கு இருக்காது என சுனில் கவாஸ்கர் ...
-
இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி - ஷோயப் அக்தர்!
இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் சந்தித்துக் கொண்டால், அது மிகச்சிறந்த போட்டி சண்டையாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானுடனான வெற்றியை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டு கொண்டாடிய கோலி, ரோஹித் - காணொளி!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நீச்சல் குளத்தில் நடனமாடிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...
-
மைதானத்திற்கு பேட்டைக் கூட கொண்டுவரவில்லை - கேஎல் ராகுல்!
டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பாக தான் விளையாடப் போவதாக தெரியும் என்று இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் - குல்தீப் யாதவ்!
எப்பொழுதுமே ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி ஐந்து விக்கெட் வீழ்த்துவது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயம் என்று இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47