காயம் காரணமாக வெளியில் இருக்கும் ஹசில்வுட் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக இன்னும் ஐபிஎல் போட்டிகளுக்கு வராமல் இருக்கும் ஹசரங்கா இருவரும் எப்போது ஆர்சிபி அணியுடன் இணைவார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. ...
சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான பார்மில் இருந்தபடியே ஐபிஎல் போட்டிகளுக்கு வந்திருக்கும் சூரியகுமார் யாதவிற்கு அறிவுரை ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
தோனி அடித்த அந்த இரண்டாவது சிக்சர் பிரமிக்கும் வகையில் இருந்தது. அந்த சிக்சர் அவ்வளவு தூரம் சென்றதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் என லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். ...
வாழ்வா? சவா? என்கிற நிலை வந்தால் எல்லாரும் ஒருமாதிரி செயல்படுவார்கள். சிலருக்கு சிறப்பாக அமையும், சிலர் அடிவாங்குவர்கள். இன்று நன்றாக அமைந்தது, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி என சாம் கரண் கூறியுள்ளார். ...
ஐபில் தொடரின் முதல் போட்டியில் ஏற்பட்ட காயத்தினால், இந்த வருடம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையையும் கேன் வில்லியம்சன் தவறவிடுவார் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ஜோஸ் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டது ஏன் என்று கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார். ...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ் மற்றும் ஜூலான் கோஸ்வாமி ஆகியோருக்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினரகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. ...