Advertisement
Advertisement

ind vs sa

Skipper Rishabh Pant says hosts had enough runs after failing to achieve WORLD RECORD
Image Source: Google
Advertisement

அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம் - ரிஷப் பந்த்!

By Bharathi Kannan June 10, 2022 • 11:09 AM View: 412

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களையும் குவித்தனர்.

Advertisement

Related Cricket News on ind vs sa

Advertisement