indian cricket team
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி!
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் மும்பையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர். அதன்பின் அவர்கள் 16 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Cricket News on indian cricket team
-
சர்வதேச கிரிக்கெட்டில் தோனி நிகழ்த்திய சில மேஜிக்ஸ்..!
சர்வதேச கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த தோனி இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இந்த இனிய தருணத்தில், கிரிக்கெட் உலகில் அவர் படைத்துள்ள அசைக்க முடியாத சாதனைகள் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ..! ...
-
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லா அரசன்..!#HappyBirthdayMSDhoni
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை அணியை வழிநடத்தும் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம். எதுவாயினும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி எனும் பெயர் எட்டா சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..! ...
-
IND vs SL: ரணதுங்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெர்வித்த கனேரியா!
இந்திய அணி குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனேஷ் கனேரியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ...
-
முன்னாள் கேப்டன் கருத்துக்கு பதிலடி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இந்தியா - இலங்கை தொடர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த முன்னாள் வீரருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் சுப்மன் கில்?
இந்திய டெஸ்ட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதே எனது லட்சியம் - குல்தீப் யாதவ்!
இலங்கை தொடரில் அபாரமாக ஆடி இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
ஒருவேளை ரோஹித் கேப்டனானால், இவர்களின் கதை அவ்வளவு தான்..!
ஒரு வேளை ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால், நிச்சயம் அணியில் உள்ள சில வீரர்கள் தங்கள் இடத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்த தொகுப்பை இப்பதிவில் காண்போம். ...
-
ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை மதிப்பிட வேண்டாம் - கேன் வில்லியம்சன்
ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் அது அவர்களின் திறனை குறைக்காது. இந்திய அணி உண்மையிலேயே மிகச்சிறந்த அணி என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
கிராமத்தில் குப்பைகளைக் கொட்டி வசமாக சிக்கிய ஜடேஜா!
பக்கத்து கிராமத்தில் குப்பைகளை கொட்டியதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, கிராம தலைவரிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் கட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இரு புது அணிகளை அறிமுகம் செய்வதற்காக காத்திருக்கும் பிசிசிஐ!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு புது அணிகளை அறிமுகம் செய்வதற்கான வேலையில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணி கவலையடைய தேவைவில்லை - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் சிராஜின் இடம் உறுதி!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிற்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி; காரணம் இதுதான்!
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
இந்திய அணிக்கு அட்வைஸ் வழங்கிய கங்குலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி சில ஆலோசனைகளை கூறி உள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47