indian women cricket team
இப்போட்டி எங்களை உளவியல் ரீதியாக வலிமை படுத்தியுள்ளது - மிதாலி ராஜ்
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஜூன் 16ஆம் தேதி பிரிஸ்டோலில் உள்ள காவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் தோல்வியின் விழிம்பிலிருந்து இந்திய அணி ஷஃபாலி வர்மா, ஸ்நே ராணா ஆகியோரது அபர ஆட்டம் காரணமாக டிராவில் முடிவடைந்தது.
Advertisement