sri lanka cricket
பயோ பபுள் விதியை மீறிய இலங்கை வீரர்களுக்கு 2 ஆண்டு தடை?
இங்கிலாந்து சென்ற இலங்கை அணி, ஒருநாள் தொடரில் பங்கேறு விளையாடியது. இத்தொடரின் போது பயோ பபுள் சூழலில் இருந்த இலங்கை அணி வீரர்கள் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, குசல் மெண்டிஸ் விதிகளை மீறி வெளியே சென்றனர்.
அவர்கள் மூவரும் டர்ஹாம் பகுதியில் சுற்றித்திரிந்தது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது. இதையடுத்து விதிகளை மீறிய மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு, இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டனர்.
Related Cricket News on sri lanka cricket
-
IND vs SL : 24 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள், டி20 தொடர்களுக்கான 24 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
IND vs SL: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய முன்னாள் கேப்டன்!
காயம் காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசால் பெரேரா இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
IND vs SL: ரணதுங்கா கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு; முன்னாள் வீரரின் காட்டமான கருத்து!
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை இரண்டாம் தர அணி என்று கூறிய ரணதுங்காவின் விமர்சனம் குறித்து முன்னாள் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா கருத்து கூறியுள்ளார். ...
-
இலங்கை பேட்டிங் பயிற்சியாளருக்கு கரோனா? சிக்கலில் இந்தியா-இலங்கை தொடர்!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ...
-
IND vs SL: இலங்கை அணியின் கேப்டனாக ஷானகா நியமனம்?
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக தசுன் ஷான்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளனர். ...
-
ENG vs SL, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 1) லண்டனில் நடைபெறுகிறது. ...
-
இலங்கை அணிக்கு தொடரும் சோதனை; இங்கிலாந்து தொடரிலிருந்து முக்கிய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ விலகியுள்ளார். ...
-
ENG vs SL : இலங்கை டி20 கேப்டனாக குசால் பெரேரா நியமன்; 24 பேர் கொண்ட அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை டி20 அணியின் கேப்டனாக குசால் பெரேரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
-
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் சர்ச்சை - வீரர்கள் போர்க்கொடி!
இலங்கை கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ள புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ...
-
ஐசிசி தடைக்கு பிறகு மீண்டும் பயிற்சியாளராக களமிறங்கும் ஜெயசூர்யா!
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யா மெல்போர்ன் கிளப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
2023-க்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை தொடர்; ரசிகர்கள் அதிர்ச்சி!
கரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs SL: வங்கதேசம் சென்றடைந்த இலங்கை!
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றடைந்தது. ...
-
SL vs BAN : சீனியர் வீரர்கள் நோ; அறிமுக வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47