Ban
BAN vs IND: இரட்டை சதம் விளாசி சாதனைப்படைத்த இஷான் கிஷான்!
இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். ரோஹித்துக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுகிறார். தீபக் சாஹருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது..
Related Cricket News on Ban
-
வங்கதேசம் vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சட்டாகிராமில் நாளை நடைபெறுகிறது. ...
-
சச்சினுக்கு பிறகு உம்ரான் மாலிக்கின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் - சுனில் கவாஸ்கர்!
சச்சின் டெண்டுல்கருக்கு பின் உம்ரான் மாலிக் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வங்கதேசம் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சட்டாகிராமில் நாளை நடைபெறுகிறது. ...
-
BAN vs IND: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவை இப்படி பார்த்ததில்லை - ராகுல் டிராவிட்!
இப்படி ஒரு ரோஹித் சர்மாவை இதற்கு முன்னர் நான் கண்டதில்லை என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பெருமிதமாக பேசியுள்ளார். ...
-
இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப்படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக விளையாடிய முதல் 34 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்த சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் கடுமையாக போராடிய ரோஹித் சர்மா மீது முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ...
-
தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!
இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்வோம் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND 2nd ODI: சதமடித்தது குறித்து மெஹிதி ஹசன் ஓபன் டாக்!
இப்போட்டியில் சதமடித்தது பற்றியும், அதற்கு மஹ்மதுல்லாவின் பார்ட்னர்ஷிப் குறித்தும் மெஹிதி ஹசன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND: இந்திய அணியில் தொடரும் வீரர்களின் உடற்த்தகுதி சர்ச்சை; டிராவிட்டின் பதில்!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா, தீபக் சஹார், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்சர்களை விளாசி ரோஹித் சர்மா சாதனை!
500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
விளையாட வரும் வீரர்கள் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் - ரோஹித் சர்மா வேதனை!
இந்திய அணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
BAN vs IND, 2nd ODI: காயத்துடன் போராடிய ரோஹித்; கடைசி பந்தில் வெற்றிபெற்ற வங்கதேசம்!
இந்தியாவிற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ...
-
தனது தடையை எதிர்த்து முறையீடு செய்த மனுவை திரும்ப பெற்றார் டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை வகிக்க தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முறையீடு செய்த டேவிட் வார்னர், தனது மனுவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47