Bcci
இங்கிலாந்து டூர்: தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் !
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து சென்று ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக மும்பையில் உள்ள பிசிசிஐ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
Related Cricket News on Bcci
-
டி20 உலகக்கோப்பை: பிசிசிஐக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கிய ஐசிசி!
நடப்பாண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு ஏதுவாக சூழ்நிலைகளை ஆராய பிசிசிஐக்கு ஐசிசி ஒருமாதம் அவகாசம் வழங்கியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கங்குலி, ஜெய் ஷா வுக்கு அனுமதி மறுப்பு!
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரில் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தினேஷ் கர்த்திக்; ரசிகர்கள் வாழ்த்து!
இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து ஆஸி., வீரர்கள் விலகலா?
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்காளா என்பதை தபோது கூற முடியாதென அந்த அணியின் புதிய தலைமை செயல் அலுவலர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
‘சாரே கொல மாஸ்’ இணையத்தை கலக்கும் பிசிசிஐ காணொளி!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும் காணொலியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலக கோப்பையை நடத்துவது குறித்து ஐசிசியுடன் பிசிசிஐ ஆலோசனை!
இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்துவது குறித்து ஐசிசியுடன் காணொலி வாயிலாக பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இளம் இந்திய வீரர்!
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஸ்மித் படேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதாக பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிக்களுக்கான அதிகாரபூர்வ தேதி குறித்து இன்று நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ...
-
செப்டம்பரில் ஐபிஎல் தொடர்; மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!
ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு; ஐபிஎல் காரணமா?
இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டுகள் அனைத்தும் செப்.15 முதல் அக்.15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கரோனா நிவாரணம் : ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வாரி வழங்கும் பிசிசிஐ - ரசிகர்கள் பாராட்டு!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு உதவ 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2ஆயிரம் ஆக்ஸிஜன் செறியூட்டிக்களை வழங்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளது. ...
-
பரிசு தொகையிலும் பாரபட்சம் காட்டும் பிசிசிஐ; சர்வதேச கிரிக்கெட்டில் வெடித்தது அடுத்த சர்ச்சை!
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கெற்ற இந்திய மகளிர் அணிக்கான பரிசுத்தொகை பிசிசிஐ இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47