Bcci
கரோனாவால் முன்னாள் இந்திய வீரர் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ நடுவருமானவர் ராஜேந்திர சிங் ஜடேஜா. இவர் 1975-86ஆம் ஆண்டு காலகட்டங்களில் சௌராஷ்டிரா அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.