England
பட்லர் ஒரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் - புவனேஷ்வர் குமார்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையே நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
இதில் பவர்பிளே ஓவர்களில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும், அதிக டாட் பால்களை வீசிய வீரராகவும் இருந்து வரும் புவனேஸ்வர் குமார் இந்த போட்டியிலும் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டுடன் ஆரம்பித்து மெய்டன் ஓவராக வீசினார். இந்த போட்டியின் முடிவில் மூன்று ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டனுடன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதிலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லருடைய விக்கெட்டை அவர் வீழ்த்தியது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.
Related Cricket News on England
-
ENG vs IND, 2nd T20I: இங்கிலாந்து தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஜோஸ் பட்லர்!
இந்தியாவுடனான டி20 தொடரை இழந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியைத் அணியில் தேர்வு செய்யமாட்டேன் - அஜய் ஜடேஜா!
தேர்வு குழுவில் நான் இருந்தால் விராட் கோலியை இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்ய மாட்டேன் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நாட்டிங்ஹாமில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
அடுத்தடுத்து கேப்டன் மாற்றம் குறித்து மௌனம் கலைத்த கங்குலி!
இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வு தரப்படுவது குறித்து கங்குலி முதல் முறையாக வாய்த்திறந்துள்ளார். ...
-
மீண்டும் சொதப்பிய விராட் கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
ENG vs IND, 2nd T20I: ஜடேஜா அதிரடியால் தப்பிய இந்தியா; இங்கிலாந்துக்கு 171 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - பார்த்தீவ் படேல்!
இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறக்கலாம் என முன்னாள் இந்திய வீரரான பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு ஃபார்முக்கு திரும்புவது குறித்து டிராவிட் கருத்து!
விராட் கோலி பார்ம்க்கு திரும்புவது அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை டிராவிட் கூறியுள்ளார். ...
-
அஸ்வினுக்கு ஒரு நியாயம்; கோலிக்கு ஒரு நியாயமா? - கபில்தேவ்!
விராட் கோலியை ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கி அவரை பெஞ்சில் உட்கார வைக்க வேண்டும் என காட்டமாகக் கூறியுள்ளார் கபில்தேவ். ...
-
கோலி, பந்த், பும்ரா ரிட்டன்ஸ்; வாய்ப்பை இழக்கும் வீரர்கள் யார்?
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. ...
-
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்தியா?
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பர்மிங்ஹாமில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ...
-
யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 3+ விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்திக் பாண்டியா சமன் செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 3 days ago