Indian cricket
இந்தியாவின் ஏபிடி சூர்யகுமார் யாதவ் தான் - ரிக்கி பாண்டிங் புகழாரம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் ஏற்கனவே கருத்து கூறிய நிலையில், உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணி செய்ய வேண்டியது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
Related Cricket News on Indian cricket
-
வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக அறிமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கியது பிசிசிஐ!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அறிமுக வீரர் சபாஷ் அஹ்மத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இளம் இந்திய வீரரைப் புகழ்ந்த கிளென் மெக்ராத்!
இந்திய அணியின் இளம் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் வெகுவாக புகழ்ந்துள்ளார். ...
-
காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகினார் வாஷிங்டன் சுந்தர்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார். ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மனிந்தர் சிங்!
அணி நிர்வாகம் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய அனைவரின் ஆதரவைப் பெறும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ள போது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர் மீதான விமர்சகர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் மனிந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
பாகிஸ்தானிடம் அவரைப் போன்ற ஒரு வீரர் இல்லை - ஆகிப் ஜாவத் கருத்து!
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதை போன்று, ஒரு தரமான ஆல்ரவுண்டர் பாகிஸ்தானிடம் இல்லாததுதான், இந்திய அணியை பாகிஸ்தானிடமிருந்து வேறுபடுத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடுவது கடினம் தான் - ஆகாஷ் சோப்ரா!
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவர்களுக்கு வாய்ப்புண்டு - பர்த்தீவ் படேல்!
இந்திய அணியின் எதிர்கால கேப்டன் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் சில மனம் திறந்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
இந்திய டி20 அணியில் ஷமிக்கு வாய்ப்பு உண்டு - பிசிசிஐ அதிகாரி!
டி20 அணியில் முகமது ஷமி மீண்டும் எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்று பிசிசிஐ அதிகாரி கருத்து கூறியுள்ளார். ...
-
முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டார்கள் - ரிக்கி பாண்டிங்!
இந்திய டி20 அணியில் முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டதால் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் புத்துணர்ச்சியுடன் பயன்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு சரிதான் என்று ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே சென்றடைந்த இந்திய வீரர்கள்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று விமானம் மூலம் ஜிம்பாப்வேவுக்கு சென்றடைந்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடரில் நான் சேர்க்கப்படாதது எனக்கு நல்லது தான் - இஷான் கிஷான் ஓபன் டாக்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இளம் வீரர் இஷான் கிஷான் பேசியுள்ளார். ...
-
இந்திய அணி போட்டியும் எங்களுக்கு சாதாரணமான ஒன்று தான் - பாபர் ஆசாம்!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் பேசியுள்ளார். ...
-
ரிஷப் பந்தின் பதிவுக்கு ‘சின்ன தம்பி’ என பதிவிட்டு பதிலடி கொடுத்த ஊர்வசி ரவுத்தேலா!
ரிஷப் பந்தின் பதிவைக் கண்ட ஊர்வசி நேற்றைய ரக்ஷா பந்தன் தினத்தில் அவரை தம்பி என்று அழைத்ததுடன் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ...
-
சேவாக்கிற்கு பந்துவீசத் தான் நான் அதிகம் பயந்திருக்கிறேன் - பிரெட் லீ ஓபன் டாக்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, தான் எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களிலேயே சேவாக்கிற்கு பந்துவீசத்தான் சிரமப்பட்டேன் எனப் பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47