Ipl
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஏல நடத்துநர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் இன்றும் நாளையும் (பிப்ரவரி 12, 13) நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், 10 அணிகள் ஏலத்தில் இருக்கின்றன. அவை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரா்கள் களம் காண்கின்றனா்.
ஐபிஎல் ஏல நடத்துநராக எட்மியட்ஸ் பணியாற்றுகிறார். ஐபிஎல் போட்டியின் ஆரம்பம் முதல் ரிச்சர்ட் மேட்லி, ஏல நடத்துநராகப் பணியாற்றினார். 2018 முதல் எட்மியட்ஸ் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார்.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: பேட்டர் & ஆல்ரவுண்டர்கள்; ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டிய அணிகள்!
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தின் போது ஏல நடத்துநர் ஹக் எட்மீட்ஸ் நிலை தடுமாறி கிழே விழுந்த சம்பவம் ஏலம் நடக்கும் இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: முதல் 10 வீரர்களும்; தேர்வு செய்த அணிகளும்!
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 வீரர்களின் பட்டியல் இதோ... ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஒவ்வொரு ஆண்டும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்!
ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் நடந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் வீரர்கள் பற்றி பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: இஷான் கிஷானுக்கு கடும் போட்டி நிலவும் - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் இந்தியாவின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷானை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய வாசிம் ஜாஃபர்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவை சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றவர் தோனி - அஸ்வின்!
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பான நிலைக்கு எடுத்துச் சென்றவர் தோனி என்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறிப்பிட்டுள்ளளார். ...
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் கவனத்தை ஈர்க்க காத்திருக்கும் ஐந்து வீரர்கள்!
மிக குறைந்த சம்பளத்திற்கு ஒப்பந்தமான எத்தனையோ வீரர்கள் பெரும்பாலான நேரங்களில் யாரும் எதிர்பாராத வண்ணம் மிகச் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். ...
-
ஐபிஎல் 2022: அடுத்த 5 ஆண்டுகளுக்கான தேடுதலில் நாங்கள் இறங்கியுள்ளோம் - சஞ்சு சாம்சன்
இந்த ஐபிஎல் ஏலமானது எங்களுக்கு மிகவும் முக்கியமானது,ஏனென்றால் அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு எங்கள் தளத்தை நாங்கள் நன்றாகத் தயார் செய்யலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022 மெகா ஏலம் - அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம்!
ஐபிஎல் 2022 தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் முழு விவரம் இதோ... ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸின் பெயர் காரணம்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் அறிமுகமாகும் அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே மீண்டும் அணிக்குள் எடுக்க தீவிரம் காட்டும் 3 வீரர்கள்!
சிஎஸ்கே அணி 3 வீரர்களை மட்டும் மீண்டும் அணிக்குள் எடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் தலைமையிலான அகமதாபாத் அணியின் பெயர் அறிவிப்பு!
ஹர்திக் பாண்டியா தலைமையில் ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் - நடராஜன்
யார்க்கர் மற்றும் கட்டர் பந்துகளில் கவனம் செலுத்தி பழைய நடராஜனாக திரும்ப வர உள்ளேன் என்று தமிழ்நாடு வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியின் கேப்டனாக கோலியே நீடிக்க வேண்டும் - அஜித் அகர்கார்!
விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பதுதான் ஆர்சிபி அணியின் கேப்டன்சி பிரச்னைக்கான தீர்வு என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47