J1 league
செப்டம்பரில் தொடங்வுள்ள கேரளா கிரிக்கெட் லீக் டி20 - கேசிஏ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட் மீதான ரசிகர்களில் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல், ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக், விண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றுடன் ஐஎல்டி20, மேஜர் லீக் கிரிக்கெட், டி20 பிளாஸ்ட், லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஐபிஎல் டி20 தொடரை தவிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் டி20 தொடரை நடத்தி வருவதுடன் இளம் வீரர்களையும் இந்திய அணிக்கு கண்டறிவதற்கு உதவியாக இருந்து வருகிறது. இதில் மிகவும் புகழ்பெற்ற தொடராக தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரானது இருந்து வருகிறது.
Related Cricket News on J1 league
-
எஸ்ஏ20 2025: சாம் ஹைன், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான பார்ல் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் சாம் ஹைன் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியாளர்களை மற்ற முடிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்; புதிய பயிற்சியாளர் யார்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது தங்கள் பயிற்சியாளர் குழுவை முழுமையாக மாற்ற முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன் - ரிக்கி பாண்டிங்!
டெல்லி அணியில் கடந்த ஏழு சீசன்களாக பயிற்சியாளராக இருந்த நிலைலும், துரதிர்ஷ்டவசமாக நான் விரும்பிய விதத்தில் எதும் நடக்கவில்லை என ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
அமெரிக்க ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு; கோரி ஆண்டர்சன் அதிரடி நீக்கம்!
உலகக்கோப்பை லீக் 2 ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் கோரி ஆண்டர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: தொடர் தொடங்குவதற்கு முன்னே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜோஸ் பட்லர்!
தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் அணியில் இணைந்தார் தினேஷ் கார்த்திக்!
எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: தூதராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் தூதராக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை அணியில் இருந்து நீக்கும் மும்பை இந்தியன்ஸ்; அடுத்த கேப்டன் இவர் தான்?
எதிர்வரவுள்ள ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை நீக்கி, அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஃபீல்டிங்கில் அசத்தலான கேட்ச்சைப் பிடித்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தொடக்க வீரராக அசத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
TNPL 2024: மீண்டும் மிரட்டிய அஸ்வின்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்!
Tamil Nadu Premier League 2024: திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
TNPL 2024: பந்துவீச்சில் அசத்திய திண்டுக்கல்; 108 ரன்களில் சுருண்டது திருப்பூர்!
Tamil Nadu Premier League 2024: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 109 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இனி தொடரில் இருந்து விலகும் வீரர்களுக்கு தடை; ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடர்களில் காயங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக விலகும் வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தடைவிதிக்க வேண்டும் என்று அனைத்து அணி உரிமையாளர்களும் ஒருசேர முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனியை தக்கவைக்க சிஎஸ்கே போட்ட திட்டம்; ஆதரவு தெரிவிக்க மறுத்த மற்ற அணிகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தால், அவரை அன்கேப் வீராக கருத்தில் கொள்ள வேன்ரும் என்ற பழைய விதிமுறை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என சிஎஸ்கே வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47