Kusal
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை காலம் குறைப்பு!
கடந்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது இலங்கை அணி. அப்போது இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும் டிக்வெல்லாவும் இருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. இருவர் கைகளிலும் முகக்கவசம் இருந்தாலும் இருவரும் அதை அணிந்திருக்கவில்லை. சிட்டி செண்டர் பகுதியில் காரில் சென்ற ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் விடியோ எடுத்தார். இவர்களுடன் வெளியேறிய தனுஷ்கா அந்த விடியோவில் இடம்பெறவில்லை.
Related Cricket News on Kusal
-
எல்பிஎல் 2021: நடப்பு சாம்பியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கலே கிளாடியேட்டர்ஸ்!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான லங்கா பிரீமியர் லீக் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இலங்கையை 120 ரன்னில் சுருட்டிய தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 120 ரன்களை எடுத்துள்ளது. ...
-
SL vs SA, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறுகிறது. ...
-
SL vs SA: இலங்கை ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான 22 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs SA: குசால் பெரேராவுக்கு கரோனா உறுதி!
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசால் பெரேராவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
இனி யாரும் இதுமாதிரி தப்பு பண்ண கூடாது ; இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி முடிவு!
இங்கிலாந்தில் கரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றிய 3 வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பயோ பபுள் விதியை மீறிய இலங்கை வீரர்களுக்கு 2 ஆண்டு தடை?
கொழும்பு: இங்கிலாந்தில் கரோனா விதிகளை மீறிய இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SL : 24 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள், டி20 தொடர்களுக்கான 24 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
IND vs SL: இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா ஃபெர்னாண்டோ விலகினார். ...
-
IND vs SL: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய முன்னாள் கேப்டன்!
காயம் காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசால் பெரேரா இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
IND vs SL: இலங்கை அணியின் கேப்டனாக ஷானகா நியமனம்?
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக தசுன் ஷான்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர்கள்; ஐந்து பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு!
பயோ பபுள் விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். ...
-
நடுவானில் எரிபொருள் காலி; இந்தியாவில் தரையிறங்கிய இலங்கை வீரர்கள்!
இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் இலங்கை அணியோ, இந்தியாவுக்கு வந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47