Royal challengers
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டன் குறித்து வெளியான அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக சில அணிகள் பயிற்சிகளையே தொடங்கிவிட்டன. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டன் யார் என்பதையே அறிவிக்கவில்லை.
அந்த அணிக்கு 9 ஆண்டுகளாக கேப்டன்சி செய்தும் ஒரு கோப்பை கூட வென்றுக்கொடுக்காத விராட் கோலி பதவி விலகினார். இதனையடுத்து தினேஷ் கார்த்திக், டூ பிளசிஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. வரும் மார்ச் 12ஆம் தேதியன்று அறிவிப்பும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Royal challengers
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவர் தான்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் மார்ச் 12 அன்று அறிவிக்கப்படவுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் இணையும் ஏபிடி வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஏபிடி வில்லியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலி கேப்டனாக செயல்பட வாய்ப்பில்லை - டேனியல் வெட்டோரி!
விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக இனிமேல் செயல்பட வாய்ப்பே இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபியிலிருந்து விலக நினைத்தேன் - விராட் கோலி!
பெங்களூரு அணியை விட்டு வெளியேறி ஏலத்தில் களமிறங்க திட்டமிட்டதாக விராட் கோலி உண்மையை உடைத்துள்ளார். ...
-
நான் நானாக இருக்க விரும்புகிறேன் - விராட் கோலி!
வாழ்க்கையில் நான் நானாக இல்லாவிட்டால் மைதானத்திலும் என்னால் சுயமாக இருக்க முடியாது என விராட் கோலி பேட்டியளித்தார். ...
-
ஆர்சிபி அணியுடனான பிணைப்பு குறித்து ஏபிடி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அந்த அணியுடனான பிணைப்பு குறித்து பகிர்ந்துள்ளார் ...
-
ஆர்சிபி அணியின் கேப்டனாக இவரை நியமிங்க - ஆகாஷ் சோப்ரா பரிந்துரை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் டி வில்லியர்ஸ் - ஆகாஷ் சோப்ரா கருத்து!
ஆர்சிபி அணி டிவில்லியர்ஸை பயிற்சியாளர் பொறுப்புக்கு ஏற்கனவே அணுகியிருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் தக்கவைக்கப்பட்டது மிகப்பெரும் கவுரவம் - முகமது சிராஜ்!
ஆர்சிபி அணியில் தக்கவைக்கப்பட்ட மிகப்பெரும் கவுரவமாக கருதுகிறேன் என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து டி வில்லியர்ஸுக்கு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஏபிடி ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் இன்று அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமணம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆர்சிபியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிக்கலாம் - மைக்கேல் வாகன்!
ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்க இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தான் சரியான வீரர் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நான் ஓனராக இருந்திருந்தால் கோலியை இப்படி செய்ய விட்டிருக்க மாட்டேன் - பிரையன் லாரா!
நான் மட்டும் பெங்களூரு அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி மீண்டும் கேப்டன் பொறுப்பை தொடருமாறு சொல்லி இருப்பேன் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47