Saba karim
விராட் கோலி, ரோஹித் சர்மா குறித்து சபார் கரீமின் ட்வீட்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்பொழுது மிகவும் பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது. இப்போதைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் 16 புள்ளிகள் உடன் பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆப் வாய்ப்பில் மிக நெருக்கத்தில் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் பிளே ஆப் வாய்ப்புக்கான போட்டிகளில் தற்பொழுது மோதி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடரில் இது தற்பொழுது மிகவும் முக்கியமான கட்டம்.
மேலும் இந்த ஐபிஎல் தொடரில் இந்திய இளம் வீரர்கள் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா, கொல்கத்தா அணியின் ஃபினிஷர் ரிங்கு சிங், மும்பை அணியின் மிடில் ஆர்டர் மற்றும் மூத்த வீரர் சூரியகுமார் ஆகியோரது பேட்டிங் ஃபார்ம் உச்சத்தில் இருக்கிறது.
Related Cricket News on Saba karim
-
WPL 2023: Biggest Change In Harmanpreet's Batting Has Been Her Consistency, Says Saba Karim
On Tuesday, in a re-match between the two teams, Harmanpreet again proved to be the difference through her 30-ball 51 while smashing seven fours and two sixes ...
-
WPL 2023 : स्मृति मंधाना की एक बड़ी पारी आरसीबी के लिए चीजें बदल देगी: सबा करीम
रॉयल चैलेंजर्स बेंगलुरु (आरसीबी) के लिए महिला प्रीमियर लीग में कुछ भी ठीक नहीं चल रहा है और टीम अपने पांचों मैच लगातार हार चुकी है। टीम अब भारी दबाव ...
-
WPL 2023: One Big Innings From Smriti Can Turn Things Around For RCB, Says Saba Karim
As per Murphy's Law, anything that can go wrong will go wrong. It is something which sums up the campaign of Royal Challengers Bangalore (RCB) in the ongoing Women's Premier ...
-
பும்ரா இல்லாமல் விளையாடப் பழகிக்கொள்ள வேண்டும் - சபா கரீம்!
பும்ராவின் காயத்தை நாம் பார்த்தால் அவர் தன்னுடைய பந்து வீசும் ஸ்டைலையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது என முன்னாள் வீரர் சபா கரிம் தெரிவித்துள்ளார். ...
-
பிரித்வி ஷா இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் - சாபா கரீம்!
பிரித்வி ஷா இன்னும் சிறிது காலம் அணியில் தனது வாய்ப்பிற்காக காத்திருப்பது அவரை ஒரு முதிர்ச்சி அடைந்த வீரராக மாற்றும் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
सबा करीम ने सवाल उठाया: अर्शदीप सिंह घरेलू क्रिकेट क्यों नहीं खेल रहे
पूर्व भारतीय चयनकर्ता सबा करीम ने श्रीलंका के खिलाफ दूसरे टी20 में पांच नो बॉल डालने के लिए युवा तेज गेंदबाज अर्शदीप सिंह की कड़ी आलोचना की है। ...
-
அர்ஷ்தீப் சிங் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை? - சபா கரீம் சரமாரி கேள்வி!
விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் விளையாடாததே அர்ஷ்தீப் சிங் தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் விமர்சித்துள்ளார். ...
-
'Why Is Arshdeep Singh Not Playing Domestic Cricket?' Questions Saba Karim
Former India selector Saba Karim lashed out at young Indian pacer Arshdeep Singh for bowling five no balls in the second T20I match against Sri Lanka. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இடத்தை இவர் தான் நிரப்புவார் - சபா கரீம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் இடத்தில் யார் சரியாக வருவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருதுக்கு என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர் - சபா கரீம்
டி20 போட்டிகளுக்கு இன்னொரு கோணத்தை கொடுத்த சூரியகுமார் யாதவ் இந்த வருடத்தின் சிறந்த டி20 பிளேயராக நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சபா கரீம். ...
-
விராட் கோலி டி20 தொடரில் இல்லாதது ஆதிர்ச்சியாக உள்ளது - சபா கரீம்!
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி இலங்கை டி20 தொடரில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கேஎல் ராகுலுக்கு பதில் நம்மிடம் ஷுப்மன் கில் உள்ளார் - சபா கரீம்!
ஒரு போட்டியில் அடித்ததை வைத்து 5 போட்டிகளில் சொதப்பலாக செயல்படும் ராகுலுக்கு பதிலாக, சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லிற்கு வாய்ப்புகளை கொடுக்கும் நேரம் வந்து விட்டதாக முன்னாள் வீரர் சபா கரீம் அதிரடியாக பேசியுள்ளார். ...
-
பும்ரா, ஷமியின் காலம் முடிந்து விட்டத்து - சபா கரீம்!
பந்து வீச்சு துறையிலும் புதிய வீரர்களை கண்டறிய வேண்டிய நேரம் வந்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND: இந்திய அணி தேர்வு குழுவை விமர்சிக்கும் சபா கரீம்!
வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குறிப்பிட்ட 2 வீரர்களை அணிக்குள் சேர்த்தது எதற்காக என முன்னாள் வீரர் சாபா கரீம் சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47