The bcci
கேப்டன் பொறுப்பை பெற்றதும் கோலி குறித்து பேசிய ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக ரோஹித்தை அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் ரன் குவிக்க தடுமாறி வருவதாலும், அணியில் அவரது ஆதிக்கம் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on The bcci
-
பதவி விலக மறுத்த விராட் கோலி; அதிரடி முடிவை எடுத்த பிசிசிஐ!
இந்திய அணியில் பிளவு இருந்ததாகவும் இதற்கு கோலியின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
-
SA vs IND: புதிய போட்டி அட்டவணையை வெளியிட்டது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான புதிய போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. ...
-
என்சிஏ தலைவராக டிச.13ல் லட்சுமண் பதவியேற்பு!
தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக விவிஎஸ் லட்சுமண் வரும் 13ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் - சவுரவ் கங்குலி!
இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படவுள்ளதா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார். ...
-
SA vs IND: கரோனா அச்சுறுத்தலால் தொடர் ஒத்திவைக்கப்படுகிறதா?
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டி கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்கிறது. ...
-
இந்திய - தென் ஆப்பிரிக்க தெடர் நடைபெறுமா? மத்திய அமைச்சர் பதில்!
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை அங்கு அனுப்புவதற்கு முன்பு மத்திய அரசிடம் பிசிசிஐ ஆலோசனை பெற வேண்டும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாகூர் இன்று ...
-
புதிய வகை கரோனா பரவல்; ரத்தாகுமா இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர்?
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ...
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய உணவு கட்டுப்பாடு - ரசிகர்கள் விவாதம்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறி ஆகியவற்றை சாப்பிடக்கூடாது என்று பிசிசிஐ கொண்டுவந்துள்ள உணவு கட்டுப்பாட்டு முறை, நெட்டிசன்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு என்சிஏ-விலிருந்து வந்த அவசர அழைப்பு!
ஓய்வில் இருந்து உடனடியாக விரைந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வருமாறு ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர்; எங்கள் கையில் ஏதுமில்லை - சௌரவ் கங்குலி!
மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் ஆடுவது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs NZ: பார்வையாளருக்கான நெறிமுறைகள் வெளியீடு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
என்சிஏ தலைவராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம் - சவுரவ் கங்குலி உறுதி!
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர் எப்போது? ஜெஃப் அலார்டிஸ் பதில்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் கிரிக்கெட் தொடர் குறித்து ஐசிசியின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
இந்திய ஏ அணியில் ஹனுமா விஹாரி - பிசிசிஐ
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹனுமா விஹாரி, இந்திய ஏ அணிக்குத் தேர்வாகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47