When india
இணையத்தில் வரைலாகும் அஸ்வினின் ட்வீட்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இடம்பெற்றது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா "ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அஷ்வின் விளையாடி வருகிறார். அவர் சிறப்பாகவும் பந்து வீசுகிறார். டி20 உலகக் கோப்பையில் எங்களுக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டார். ஐபிஎல்லின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கு விக்கெட்டுகள் மெதுவாகவும் இருக்கலாம். ஸ்பின்னர்களுக்கு அந்த விக்கெட் உதவும். எனவே அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை. வாஷிங்டன் சுந்தர் காயமடைந்த வீரர்களின் பட்டியலில் இருக்கிறார். அஸ்வினுக்கு அவரது செயல்திறன் காரணமாக தான் அணியில் இடம் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
Related Cricket News on When india
-
2022ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்ட இங்கிலாந்து!
2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. ...
-
பயோ புளை மீறிய ரவி சாஸ்திரி; கடும் கோபத்தில் பிசிசிஐ!
இங்கிலாந்தில் ரவி சாஸ்திரியும் கோலியும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். இதனால்தான் ரவி சாஸ்திரி கரோனாவால் பாதிக்கப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் அணி இந்தியா தான் - வார்னே புகழாரம்!
கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். ...
-
இனியும் இவருக்கு வாய்ப்பு கிடைத்த்தால் அதிர்ஷ்டம் தான் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
ரஹானேவுக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது அவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப் படுவதை நிறுத்துங்கள் - டி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து தொடரில் இந்திய ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப்படுவதை நிறுத்துங்கள் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா தன்னிடம் பந்தை கொடுங்கள் என பெற்று, அணி வெற்றிக்கு உதவினார் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி சக வீரர்களை புகழ்ந்துள்ளார். ...
-
ENG vs IND : இங்கிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொனட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ரவி சாஸ்திரியைத் தொடர்ந்து மேலும் இருவருக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைத் தொடர்ந்து, பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களுக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. ...
-
ENG vs IND: ரோஹித் - புஜாராவுக்கு காயம்; இந்திய அணிக்கு புதிய தலைவலி!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் ரோஹித் சர்மா, புஜாரா ஆகியோர் காயமடைந்துள்ளனர். ...
-
டிராவிட்டின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்தில் அதிக சர்வதேச சதங்களை விளாசிய இந்திய எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 4th Test: சதமடித்து மாஸ் காட்டிய ரோஹித்; 100 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் 3ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்து, 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
சேட்டை மன்னன் ஜார்வோ கைது!
லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த ஜார்வோவை லண்டன் காவல்துறை கைது செய்துள்ளது. ...
-
ரூட்டோ, ராபின்சன்னோ எனக்கு விக்கெட் முக்கியம் - உமேஷ் யாதவ்
ஒரு வேகப்பந்துவீச்சாளராக விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் முக்கியமென இந்திய வீரர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய உமேஷ் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47