Wi cricket
2011 உலக கோப்பை காலிறுதியில் தோற்ற போது எனக்கு கொலை மிரட்டல் வந்தது - அதிர்ச்சி தகவலை பகிர்ந்த டூ பிளெஸிஸ்!
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
மேலும் அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் தங்கள் கிரிக்கெட் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஃபாப் டூ பிளெஸிஸ், 2011ஆம் ஆண்டு உலக கோப்பை காலிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தொற்றதையடுத்து எனக்கும், எனது மனைவிக்கும் கொலை மிரட்டல் வந்ததாக அதிர்ச்சியூட்டும் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
Related Cricket News on Wi cricket
-
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து சிறந்த அணியில் இடம் பெறாதது வருத்தமளித்தது - ஸ்டூவர்ட் பிராட்
கடந்தாண்டு இங்கிலாந்து அணியில் இடம்பெறாதது வருத்தமளித்ததாக ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய மகளிர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷிவ் சுந்தர் தாஸ் நியமனம்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஷிவ் சுந்தர் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை; வாய்ப்பு கிடைத்திருந்தால் நானும் ஒரு வாட்சன் தான் - விஜய் சங்கர்
ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர் கிடைக்காத காரணத்தினால் தான் என்னுடைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது என்று கூறிய விஜய் சங்கர், தன்னை உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கிய தென் ஆப்ரிக்காவின் ஜாக்கியூஸ் கலீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுடன் ஒப்பிட்டு ...
-
BAN vs SL: வங்கதேசம் சென்றடைந்த இலங்கை!
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றடைந்தது. ...
-
கரோனாவால் முன்னாள் இந்திய வீரர் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ நடுவருமானவர் ராஜேந்திர சிங் ஜடேஜா கரோனா தொற்றால் உயிரிழந்தார். ...
-
உண்மை தெரியாமல் கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம் : வேண்டுகோள் விடுத்த புவி!
நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற போகிறேன் என்ற தகவல் உண்மை கிடையாது. பத்திரிகைகள் தேவையில்லாமல் இப்படி வதந்தி பரப்ப வேண்டாம் என புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார் ...
-
பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு முறை குறித்து வெடிக்கும் சர்ச்சை; சீனியர் வீரர்களின் குற்றச்சாட்டால் பரபரப்பு!
பாகிஸ்தான் அணியில் குறிப்பிட்ட வீரருக்கு நெருக்கமான வீரர்களை மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என அந்த அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ...
-
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம்; ஆர்ச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இசிபி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினால் அதில் நான் பங்கேற்பேன் என்ற ஆர்ச்சரின் அறிவிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வாழ்வில் அடுத்து என்ன பயணத்தை நோக்கி ராமன்!
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரமேஷ் பவாருக்கு முன்னாள் பயிற்சியாளர் ராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
நேரடியாக களத்தில் இறங்கிய ஹனுமா விஹாரி; குவியும் பாராட்டுகள்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளால் இந்திய மக்கள் மத்தியில் ஹீரோவா பாராட்டுகளை பெற்றுவருகிறார். ...
-
போட்டியை வெற்றி பெற பயமில்லாமல் விளையாட வேண்டும் - குசால் பெரேரா!
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் பயமில்லாமல் விளையாட வேண்டும் என இலங்கை அணியின் புதிய கேப்டன் குசால் பெரேரா தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24