as india
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க அஸ்வின் செல்லவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது.
தற்போது அஸ்வின், அந்த தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகிவிட்டது. இங்கிலாந்துக்கு இந்திய அணி கடந்த 16ஆம் தேதி சென்றது. அதில் அஸ்வின் இடம்பெறாத நிலையில், தற்போது கரோனா தொற்று காரணமாக தான் அவர் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. அஸ்வின் தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இதனால் வரும் 24ஆம் தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Related Cricket News on as india
-
அணி மாற்றங்கள் செய்யாதது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம்!
தென் ஆப்ரிக்கா அணியுடனான ஐந்து டி.20 போட்டியிலும் ஆடும் லெவனில் மாற்றமே செய்யாததற்கான காரணத்தை ராகுல் டிராவிட் வெளியிட்டுள்ளார். ...
-
ரிஷப் பந்த் இந்த அஸ்திரேலிய வீரர் போல வருவார் - சஞ்சய் பங்கர் நம்பிக்கை!
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 70 போட்டிகள் வரை தடுமாறியதாக கூறும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வருங்காலங்களில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல வருவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்காக ஆர்வமாகவுள்ளோன் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் குறித்து ஆர்வமாக உள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் : கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்!
இந்தியா தென்னாபிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையால் நின்று விட்டதால் பார்வையாளர்களுக்கு 50 சதவிகித டிக்கெட் பணம் திருப்பித் தரப்படுமென கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ...
-
அயர்லாந்து தொடரில் இவருக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை - சுனில் கவாஸ்கர் அதிருப்தி!
Ireland vs India: அயர்லாந்து டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என கவாஸ்கர் பேசியுள்ளார். ...
-
இது எப்போதும் பெருமைக்குரிய தருணம் - புவனேஷ்வர் குமார்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வென்றுள்ளார். ...
-
மைதான ஊழியரிடம் கோபத்தைக் காட்டிய ருதுராஜ்; நெட்டிசன்கள் விளாசல்!
India vs South Africa: இந்திய தொடக்க வீரர் ருதுராஜ், மைதான ஊழியரை “அவமரியாதை” செய்து, தவறாக நடத்திய காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரை நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். ...
-
கேப்டனாக எனது நூறு சதவீதத்தைக் கொடுத்தேன் - ரிஷப் பந்த்!
India vs South Africa: கேப்டனாக, வீரராக நூறு சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணத்தில் இருந்தது என இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தின் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்த டிராவிட்!
India vs South Africa: டி20 உலகக்கோப்பை அணியில் ரிஷப் பந்தின் வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
IND vs SA, 5th T20I: மழை கரணமாக ஐந்தாவது டி20 கைவிடல், சமனில் முடிந்த தென் ஆப்பிரிக்க தொடர்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டத்தால், டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் பகிர்ந்துகொண்டனர். ...
-
அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய இஷான் - காணொளி!
India vs South Africa: கேஷவ் மஹாராஜ் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷான் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஒரே அணியில் கோலி, பாபர் ஆசாம், அஃப்ரிடி; ஆவலுடன் ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், அஃப்ரிடி ஆகியோர் ஒரே அணியில் விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
IND vs SA: ரிஷப் பந்தின் தவறுகள் குறித்து ஜாகீர் கான் கருத்து!
India vs South Africa: இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த் செய்யும் தவறுகள் குறித்து முன்னாள் வீரர் ஜாகீர் கான் குறிப்பிட்டு பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி குறித்து கங்குலி அப்டேட்!
வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47