As punjab kings
பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய வாசிம் ஜாஃபர்!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்காக உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் இந்த முறை மெகா அளவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
இதில் ஒரு சில தரமான வீரர்களை வாங்க 2 – 3 அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இந்த சீசனுக்கான தங்களின் கேப்டனை இந்த ஏலத்தின் வாயிலாக தேர்வு செய்ய உள்ளதால் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related Cricket News on As punjab kings
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
-
அனைத்து வீரர்களையும் வெளியேற்றும் பஞ்சாப் கிங்ஸ் - தகவல்!
ஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது அணியில் எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றும், அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டு புதிய வீரர்களை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸில் கேஎல் ராகுல் நீடிப்பாரா? - அணி உரிமையாளர் பதில்!
பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் பஞ்சாப் அணிக்காக தொடர்வாரா ? என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா பேட்டியளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் விலகல்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் மெகா ஏலாம் நடைபெறவுள்ள நிலையில் கேஎல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ராகுல் ஒன்றும் தோனி அல்ல - அஜய் ஜடேஜா விளாசல்!
பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் சிஎஸ்கே கேப்டன் தோனியை போல அமைதியாக இருந்தாலும் கூட, அவரால் தோனியை போல அணியை வழிநடத்த முடியாது என்றும் ராகுலுக்கு அணியை வழிநடத்தும் திறன் இல்லை என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா ...
-
அணியின் வெற்றிக்கு உதவ விரும்பினேன் - ரவி பிஷ்னோய்!
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உதவினார். ...
-
இறுதிவரை சென்று தோற்பது வழக்கமாகி விட்டது - அனில் கும்ப்ளே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சமூக வலைதளதப்பதிவால் சர்ச்சையில் சிக்கிய வீரர்!
நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் தீபக் ஹூடா சமுக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
இந்த தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று - கேஎல் ராகுல்
கடைசி வரை நம்பிக்கையாக இருந்து ஏமாந்தது குறித்து பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் மன வேதனை அடைந்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டின் அசுரன் கிறிஸ் கெயில்! #HappyBirthdayChrisGayle
தனது 42ஆவது பிறந்தநாளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று கிறிஸ் கெயில் களமிறங்குவார் என்று எதிர்பார்கக்படுகிறது. ...
-
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து விலகிய நம்பர் ஒன் பேட்ஸ்மேன் விலகல்; அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த பஞ்சாப்!
ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர் டேவிட் மலானுக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரமை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஹாட்ரிக் நாயகனை தட்டித் தூக்கிய பஞ்சாப் கிங்ஸ் !
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலியவின் நாதன் எல்லீஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் குறித்த தகவல்கள். ...
-
யுனிவர்ஸ் பாஸ் இனி பஞ்சாபி மாஸ்...!
பஞ்சாப் சிங் போன்று டர்பன் அணிந்து கிறிஸ் கெய்ல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24