Bcci
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மனம் திறந்த ஷிகர் தவான்!
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டனாக இருந்த ஷிகர் தவான் தற்போது அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்கு காரணம் அவருடைய மோசமான பார்ம் தான். வங்கதேசத்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் தோல்வியை தழுவியது. இதில் ஷிகர் தவான் மூன்று போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 18 ரன்கள் தான் அடித்தார். அந்த தொடரில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசினார்.
மேலும் தமக்கு கிடைத்த வாய்ப்பை தொடக்க வீரராக சுப்மான் கில் கெட்டியாக பிடித்துக் கொண்டார். நடப்பாண்டில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் சுப்மான் கில் படைத்தார். இதனால் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் ஷிகர் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Cricket News on Bcci
-
பும்ரா முழு உடல் தகுதியுடன் உள்ளார்; ஆனாலும் அவருக்கு ஓய்வு தேவை - பிசிசிஐ!
பும்ரா முழு உடல்தகுதியுடன் இருந்தும் அவரை இலங்கை தொடருக்கு எடுக்காதது ஏன் என்பது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயத்திலிருந்து குணமடைந்தார் பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒப்பந்த வீரர்களுக்கு ஊதிய உயர்வளிக்க பிசிசிஐ முடிவு; வீரர்களுக்கு பம்பர் ஆஃபர்!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்துள்ள மெகா சலுகையால் கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர். ...
-
ரஞ்சி கோப்பை 2022/23: கம்பேக் ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; பிசிசிஐக்கு பதிலடி!
ஜார்கண்ட் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: 405 வீரர்களுடன் தொடங்கவுள்ள மினி ஏலாம்!
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் குறித்து பிசிசிஐ மெகா அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. ...
-
பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்படும் இரண்டு வீரர்கள்; பாண்டியா, சூர்யாவுக்கு ப்ரமோஷன்!
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூரியகுமார் யாதவிற்கு ப்ரமோஷன் கொடுக்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
தன்னை அனுகிய அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் வாய்ப்பை மறுத்த சஞ்சு சாம்சன்!
அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட கோரி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இம்பேக்ட் பிளேயர் விதி; ஐபிஎல் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!
இந்திய வீரர்களின் முக்கியத்துவம் பாதிக்க கூடாது என்பதற்காக இம்பேக்ட் விதியில் இந்திய வீரர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை பிசிசிஐ மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான ஆட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
வரும் 2023 ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய அணி பங்கேற்கும் இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது . ...
-
ஐபிஎல் 2023: மார்ச் 31 -இல் தொடரை தொடங்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்காக அட்டவணையை பிசிசிஐ இறுதி செய்துள்ளது எனினும் ஐபிஎல் போட்டிக்கு முன்பும், பின்பும் பெரிய தொடர் நடைபெறுவதால் புது சிக்கல் உருவாகி உள்ளது. ...
-
இந்திய ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பந்து அதிரடி நீக்கம்; காரணம் இதுதான்!
வங்கதேச ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி; பிசிசிஐ உறுதி!
வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் மூதல் இம்பேக்ட் பிளேயர் எனும் விதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிசிசிஐ உறுதியாக தெரிவித்துள்ளது. ...
-
மூன்று பேர் கொண்ட் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை அறிவித்தது பிசிசிஐ!
அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஆலோசனை குழுவை அறிவித்தது பிசிசிஐ. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24