Dc vs lsg
ஐபிஎல் 2022: டெல்லி அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்!
15 ஆவது சீசனின் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ், 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு, நிதானமாக 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிருத்வி ஷா (61), ரிஷப் பந்த் (39) ரன்கள் எடுத்தனர்.